கிளெமென்டைன் வான் ராடிக்ஸ் கவிதை

தமிழில் : க.மோகனரங்கன் நீ நேசித்த முதல் பெண்நான் அல்ல.திறந்த வாய் மூடாமல்வியப்புடன் நான் பார்த்தமுதல் ஆணும் நீ இல்லை.ஒரு கத்தியின் கூரிய முனைகள் போலநாமிருவரும் இழப்புகளைஅறிவோம்;நாம் இருவருமே தோலை விடவும்திசுக்களில் அதிக வடு கொண்ட உதடுகளோடு வாழ்ந்தோம்.நமது காதல் முன்னறிவிப்பு …

>>

அஞ்சலட்டை கிளப்பிவிட்டஅலை அலையான நினைவலைகள்/ரேவதி பாலு

அஞ்சலட்டை என்றாலே என் தாத்தா தான், தாய் வழி தாத்தா தான், முதலில் நினைவுக்கு வருவார் . அவர் நாக்பூரில் தபால் தந்தி இலாக்காவில் வேலையில் இருந்தார். என் தாயார் திருமணத்திற்கு முன்பு நாக்பூரில் இருந்தார் . திருமணம் ஆகி சென்னைக்கு வந்த பின் தன் மகளின் பிரிவு தாங்காமல் வாரம் இரு முறை அஞ்சல் அட்டையில் கடிதம்

>>