கவிதை வாசிக்கலாம்வாங்க.. 9
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
>>இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
>>என் நண்பர் சிதம்பரம் இயக்கிய படம். அவர்தான் கதை இயக்கம் இந்தப் படத்திற்கு.
>>ஏய் சண்டியே
ஏய் கொற்றவையே
ஏய் காளியே
ருத்தரகோலத்தில்
சாளரத்தின் வழியே…
எட்டி நின்று கண் சிமிட்டும்
நட்சத்திரப் பூக்கள்!
நித்திரைக்குள்
நின்ற நிலவில்
தஹித்தது தணல்