இரு கவிதைகள்/எல்.ரகோத்தமன்

   1)        சட்டம் நீண்ட மதிலுக்குஅப்பக்கம் நீ!இப்பக்கம் நான்!நம்மை கண்காணிக்கமதில் மேல் பூனை!                                      2)        எலிகளும் பூனைகளும் ஒரு மாயக்காரனின்வாத்திய இசையில் மயங்கிஊரிலுள்ள எலிகளெல்லாம்அவன் பின் ஆவலுடன்ஓடின எங்கே போகிறோம்என்று தெரியாமலே!எலிகளற்ற ஊரில்உணவின்றிதனிமை கொண்டன பூனைகள்!பூனைகளை  தத்தெடுக்கபிராணி நல அன்பர்கள்எவருமில்லை ஊரில்!அவர்களெல்லாம்எந்த வாத்தியஇசைக்குப்  பின்னால்ஓடிப் போனார்கள்!                                        …

>>