தேடல்/சிறகா
எதனை தேடி அலைகிறாய்
மானுடமே.
எதனை தேடி அலைகிறாய்
மானுடமே.
1) சட்டம் நீண்ட மதிலுக்குஅப்பக்கம் நீ!இப்பக்கம் நான்!நம்மை கண்காணிக்கமதில் மேல் பூனை! 2) எலிகளும் பூனைகளும் ஒரு மாயக்காரனின்வாத்திய இசையில் மயங்கிஊரிலுள்ள எலிகளெல்லாம்அவன் பின் ஆவலுடன்ஓடின எங்கே போகிறோம்என்று தெரியாமலே!எலிகளற்ற ஊரில்உணவின்றிதனிமை கொண்டன பூனைகள்!பூனைகளை தத்தெடுக்கபிராணி நல அன்பர்கள்எவருமில்லை ஊரில்!அவர்களெல்லாம்எந்த வாத்தியஇசைக்குப் பின்னால்ஓடிப் போனார்கள்! …
>>தொடு திரை ஒளிர்ந்தது இடைவெளியின்றி
>>பக்கத்துத் தோட்டத்தில் ஒரு முல்லைக் கொடி மலரோடு மணக்க மங்கைகள் வருவார்கள் காலையில் வாடிய பூக்கள் குப்பை தொட்டிக்கே!
>>விசிட்டர் விசா எளிதில் கிடைத்தது. ஆனால் உடம்பு முழுக்க மூளை. அமெரிக்காவுக்கு வந்தவன் என்னை பார்க்க வரவே இல்லை. நேராக
>>மௌனமான ஒருவர் வந்து துலிப் மலர்களைத் தலைகொய்யும்போது:
யார் வெல்கிறார்கள்?