அறியாப்பிழையா? விதியின் சதியா?/புஷ்பா விஸ்வநாதன்

வழக்கம்போலவே காலைக் காப்பியைக்கலந்து ஹாலில் நாற்காலியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த கௌதம், வாசலில் பேப்பர் பையன் பேப்பர் போடும் குரல் கேட்டு, காலிக்கப்பை அருகில் இருந்த உயர்ந்த ஸ்டூல் மீது வைத்து விட்டு, வாசலுக்குப்போய்

>>

தீர்ப்பு/அழகியசிங்கர்

மகாதேவனுக்கும் சரஸ்வதிக்கும் ஏறத்தாழ 20 வயசு வித்தியாசம். அவனுக்கு 40. அவளுக்கு 22. சரஸ்வதி எட்டாவது பெண். குருக்கள் வீட்டுப் பெண். ஏழை. மாயவரத்திலிருந்து மறையூர் போகத் தெரியுமா? அங்குதான் அவள் அப்பா சிவன் கோயில் குருக்கள். ஊரார் தயவில் கோயில் சாத்தப்படாமல் இருக்கிறது.

>>

கவிதையும் ரசனையும் – 19/அழகியசிங்கர்

கவிதைகளை வாசிப்பது, இரண்டாவது வாரம் மற்றவர்களுடைய கவிதைகள் வாசிப்பது, மூன்றாவது வாரம் மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிப்பது, நாலாவது வாரம். கவிதை

>>

ஓவியர் மாருதி மறைவு குறித்து கே.என்.சிவராமன்

இரு மகள்களையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தவர் சென்னையில் தன் மனைவியுடன் தனியாகத்தான் வசித்தார்.

>>