அவரவர் பங்கு/எஸ் வி வேணுகோபாலன்
உறுமலும் பொருமலும்
எடுத்துக் கொண்டு போகிறது காற்று
எட்டு திக்குக்கும்
உறுமலும் பொருமலும்
எடுத்துக் கொண்டு போகிறது காற்று
எட்டு திக்குக்கும்
ஒரு மழைப் பகலின்
மீள்பாதி
வனாந்திரத்தின் இருண்மை
சற்றே களைய
நெகிழ்ந்த கிளைகளினூடே
வங்கிகளில் கோடிகளில் கடன் வாங்கி வெளிநாடுகளில் அலையும் இந்தியத் தொழிலதிபர்கள்…30 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.200 கடனை அடைக்க இந்தியாவில் கடைக்காரரைத் தேடி அலைந்து கண்டுபிடித்த கென்யா எம்.பி! கோடிகளில் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பும் நம்ம ஊரு தொழிலதிபர்கள் …
>>நல்ல கவிதை
ஒன்றை எழுதுங்கள்
நான் நல்ல கவிதையைப் படித்து
ரொம்ப நாட்கள் ஆகிறது.