என்பா 144/அழகியசிங்கர்

சொல்லாமல் கொள்ளாமல்ஏறிவிட்டது விலைவாசி காலையில் கடைக்குச்சென்றேன் தக்காளி வாங்க. விலையைக்கேட்டவுடன் மயங்கிவிழுந்தேன். விழுந்தேன்.விழுந்தேன்

>>