ஆஸ்பிரின் மாத்திரைகளை../செந்தூரம் ஜெகதீஷ்

ஒரு ஆங்கில கிரைம் நாவலைப் படித்துக் கொண்டிருந்த போது, நாயகன் தலைவலி தாங்காமல் வழக்கைத் துப்பறிய தவித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகளை விழுங்கியதாகப் படித்து நானும்

>>

மார்பு மறைக்கும் போராட்டத்தின் களப் போராளி/ஷாகூல் ஹமீத்

Shahul hameed மார்பு மறைக்கும் போராட்டத்தின் களப் போராளி, 103 வயது வேலத்து லட்சுமிக்குட்டி அம்மா, இனி… நினைவில் மட்டும்…. மன்னர் ஆட்சிக் காலத்தில், மன்னர் உட்பட பிரமுகர்கள் வரும்போதும், கோவில்களில் மூர்த்திகள் ஊர்வலம் வரும்போதும், வரவேற்பு கொடுக்க, ஒடுக்கப்பட்ட மக்கள் …

>>

தில்லைக்கூத்தன் சன்னதியில் ‘பீமரத சாந்தி’!/ஜெ.பாஸ்கரன்

வருகின்றது. ஆகவேதான் ஒரு வருடம் பூர்த்தியானவுடன் ‘ஆயுஷ்ய ஹோமம்’ செய்யப்படுகின்றது. ஒன்று முதல் இருபது வயது வரை பிரம்மாவின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனால்தான் ‘பிரம்மோபதேசம்’ செய்யப்படுகின்றது. அவர்களும்

>>

டாக்டர் வள்ளுவர்/டாக்டர் முருகுசுந்தரம்

கள்ளமில்லா உள்ளத்தோடு குழந்தைகள் நம் உடல் மீது தவழ்ந்து
ஏறிக் குதித்து, மிதித்து, உதைத்து விளையாடுவதும், அவர்கள் பேசும்
மழலையும், நம் உடல், மனம் இரண்டையும் நெகிழ வைத்து,

>>

பானகம் / ஷைலஜா

மகன்களைக் கண்டு திகைத்தாள். ஆறுவயதிலும், நான்கு வயதிலுமாக இரண்டுஆண்குழந்தைகளும் ஒன்றரை வயதில்ஒருபெண் குழந்தையும் இருக்கிறது இருபத்தி ஒன்பதுவயது ஜனகாவிற்கு. வேறெந்த செ

>>

பிரமிள் விமர்சனம்/மௌனி நினைவுகள்

மௌனியின் தந்தை பெயர் சாமா.இளமையில் மெளனி, காவேரியில் நிறைய நீந்தி இருக்கிறார். காலேஜ் காலத்திலிருந்து பல வருஷங்களாகவே, மைல் மணி என்று தெரிய வருமளவுக்கு, மைல் ஓட்டப் பந்தயங்களில் முதலாவதாக வந்திருக்கிறார். ஒரு தடவை, அந்த காலத்திய நல்ல பேனாவான ‘வாட்டர்

>>

கல்லுப்பிள்ளையார் என்ற சிறுகதையைப் பற்றி விமர்சனம்/கோ.வைதேகி

சுமதி திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்.அப்பா முனுசாமி இறந்து போன சுமதியின் அம்மா சுசீலா இடத்திலிருந்து தன் பெண்ணின் திருமணத்தை

>>