புதுச்சேரிகண்டபாரதி – முத்துக்குமார் சங்கரன்

அவர் குடும்பத்துடன் சென்ற ஜட்கா வண்டியின் பின்னாலேயே இன்னொரு ஜட்கா வண்டியில் வந்த பிரிட்டிஷ் இந்தியா போலீசார் , பிரெஞ்சு சர்க்கார் எல்லையைத் தாண்டியதும், அவரைக் கைது செய்தனர்.அவரது

>>

எலிசபெத் என்றொரு முதுபெண்/இரா முருகன்

சென்னாவுக்கோ பொன்னியின் செல்வனுக்கோ கிடைக்காத, நிகழ்ந்ததுமே திரையில் நிகழ்த்தப்படும் நுட்பமும் விரிவும் கொண்ட, புனைவு கலந்த வாழ்க்கைச் சித்தரிப்பு எலிசபெத்துக்குக் கிடைத்தது. நெட்ஃப்ளிக்ஸில் எலிசபெத் மகாராணியின் வரலாறு இதுவரை ஐந்து பருவங்களாக, அவை ஒவ்வொன்றும் பத்து ஒருமணிநேர எபிசோட்கள்

>>

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய/வே. கணேசன்

தங்கள் கடமைகளில் வழுவாமல், அவற்றைக் குறித்த நேரத்திலும், பொறுப்பாகவும் நிறைவேற்ற வேண்டும் என்பது பகவானின் ஆதேசமாக இதைக் கொள்ளலாம் அல்லவா! N.N.ராஜன் சுறுசுறுப்பாக ஆசிரமத்துக்கு அடிக்கடி வரும் பொழுதெல்லாம் கிரி பிரதக்ஷிணம் செய்வார். ஒரு சமயம் ஆச்ரமத்தில் தங்கியபொழுது பகவானின் பெருமையை ஆசைதீர என்னிடம் சொல்லி மகிழ்ந்தார்.

>>

பால் செலானின் கவிதைகள்- மொழி, கவிதை, அழித்தொழிப்பு-1/எம்.டி.முத்துக்குமாரசாமி

கவி பால் செலான் ஏப்ரல் 19, 1970 அன்று பாரிஸ் நகரில் ஓடும் சீன் நதியில் மூழ்கித் தற்கொலை செய்துகொண்டார். பால் செலானின் வீட்டில் பிறகு அவர் தத்துவ அறிஞர் ஹைடெக்கருக்கு எழுதிய முடிக்கப்படாத கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பால் செலான் …

>>

மிலன் குந்தேரா/முஜீப் ரஹ்மான்

The Unbearable Lightness of Being உள்ளிட்ட கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் மற்றும் நாவல்களில் அரை நூற்றாண்டு காலமாக இருப்பதையும், காட்டிக்கொடுப்பையும் ஆராய்ந்த செக் எழுத்தாளர் மிலன் குந்தேரா,

>>

நா.முத்துக்குமார் – வெட்டியெறிந்த வலி.

சி .மோகன் மூலமாகத்தான் நா.முத்துக்குமார் எனக்கு நண்பரானார்.சி.மோகன் தனது திருவல்லிக்கேணி அறையை விட்டுவிட்டு கடற்கரைப் பக்கமாக மற்றொரு அறையில் தங்கியிருந்த சமயம். அப்போது எங்களுக்கு சி.மோகனின் அறை,நாகராஜ் மேன்ஷன் ராஜமார்த்தாண்டன் அறை எல்லாம் நேசிப்பிற்குரிய போக்குவரத்துப் பாதைகள் .நாகராஜ் மேன்ஷன் ராஜமார்த்தாண்டன் …

>>