இரு கவிதைகள்/ந.பானுமதி

ஈரமற்ற கல் கண்களில் திரளும் நீர்உன் நெஞ்சில் குருதியாகப்பாய வேண்டாம்ஆனால்நான் எதற்கெடுத்தாலும்அழுபவள் இல்லை எனஅறிந்த உன் கரங்கள்என் தோளைத் தழுவிஇருக்கலாம்,என் தோழா!கன்னங்களின் நீரை கைக்குட்டை கொண்டுஒத்தி இருக்கலாம்என் அன்பேவெம்பாலையின் கல்லைப் போல் ஈரமற்றுப் போனதில்என் மனதிலும் வடிகிறது செந்நீர்ஒரு நாள் அது …

>>

ஆபிச்சுவரி…/

அந்தக் கிழவர் – இப்படிக் குறிப்பிடுவது பலருக்குப் பிடிக்காது – தினமும் காலையில் மெதுவாக நடந்து வந்து அந்தப் பழங்காலக் காப்பிக் கடை

>>

அஞ்சலட்டைக் கதைகள் 21/அழகியசிங்கர்

இது என் 21வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது இரண்டரை நிமிடங்களுக்குள் முடிந்து விடுகிறது. ஏன் இப்படி? அந்த இடம் அமைதியாக இருந்தது. கேட்டிலிருந்து ஆசிரமத்தைப் பார்க்கும்போது அமைதி என்றால் அப்படியொரு அமைதி. அங்கு எல்லோரும் சந்திக்கும் பெரிய கூடத்தில் ஒருவர் …

>>