மரப்பாச்சி பொம்மை.!/வே.கல்யாணகுமார்

பிரிவறியா இளம்பருவம் பேசிமகிந்தோம் அதனுடனே.. கூட்டாஞ் சோறாக்கி ஊட்டிவிட்டோம்.. கொல்லைப்பக்கம் மணலால் வீடுகட்டி சொப்புவைத்து விளையாடக் கொடுத்தானே மரப்பாச்சி

>>

மரப்பாச்சி பொம்மை/அனங்கன்

1) உண்மையாய் உனக்கு நான்யார் அன்பே!கேட்டால் சிரிக்கிறாய்எதுவும் சொல்லாமலே…சின்னவயதில் நீயென்னைஎப்படிக் கூப்பிடுவாய்…ஏ…மரப்பாச்சி பொம்மை. 2) நெற்றித் தழும்மைதடவிப் பார்க்கிறாய்….அது நீகொடுத்த பரிசென்கிறேன்…திகைக்கிறாய்….முத்தமிட முயன்றேன்…திமிறிஅடித்தாய்…அது…மரப்பாச்சி பொம்மை. 3) கால ஓட்டத்தில் எல்லாம்மாறிவிட்டது…செப்புவைத்து விளையாடும்விளையாட்டு இன்றில்லை…என்காலத்தில் எனக்கு வாய்த்தது கைஒடிந்த…ஒரு….மரப்பாச்சி பொம்மை. 4) மண்டை …

>>

மரப்பாச்சி வீரன்/அழகியசிங்கர்

நான் ஒரு மரப்பாச்சி வீரன் உங்களுக்கில்லைமனைவிக்கு ஆடாமல் அசையாமல்மனைவி செல்லுமிடம்சென்று கொண்டிருப்பேன் நில் என்றால் நிற்பேன்உட்கார் என்றால் உட்காருவேன் சில சங்கடமானஇடங்களுக்குப் போகும்போதுஎன் தூக்கம் கெடுகிறதுநிம்மதி இல்லாமல் தவிக்கிறேன் ஆனால்நான்தான் மரப்பாச்சி வீரனாயிற்றே?அதுவும் மனைவிசொல்படி கேட்பவன் ஆயிற்றே

>>

இரு கவிதைகள்/சுரேஷ் ராஜகோபால்

1. அழகான பொம்மைகள் வரிசையாக நின்றனபழகிய நண்பர்களாக அணிவகுத்தது சிறப்புநவராத்திரிகொலுவுக்கு பொம்மையே பிரதானம்ஓரத்துல மரப்பாச்சி பொம்மை. 2. வலுவான இடத்துல வல்லவன் இருப்பான்கொலு முடிந்தால் பொம்மைகள்பரண்மேலேஅடுத்த வருடம்தான் அதற்கு மறியாதைமரப்பாச்சி பொம்மை மட்டும் வெளியே. 23 07 2023

>>