இனி என்ன செய்வது?/விஜயலக்ஷ்மி கண்ணன்
காசி ராமேஸ்வரம் சென்று வந்தாச்சு
பசு பக்ஷிக்கு உணவுப் போட்டாச்சு
காசி ராமேஸ்வரம் சென்று வந்தாச்சு
பசு பக்ஷிக்கு உணவுப் போட்டாச்சு
நாளுக்கொரு பயிற்சி தரும் காணொளிகள்
முப்பது நாளில் கற்க புத்தகம்
எனக்கு நிறைய
டாக்டர்கள் பழக்கம்.
வைத்தியத்தால் மட்டுமல்ல-
என்
கவிதைப் பைத்தியத்தாலும்.
வெள்ளமாய் எல்லாவற்றையும்
இழுத்துச் செல்லும்
இந்த வாழ்க்கை.
ஒதுங்க ஒரு மரக்கிளை
காசு கௌரவம் பதவி பார்த்தாச்சு
பேரப் பிள்ளைகள் பேணி வளர்த்தாச்சு
சும்மா இருப்பது சுகம் என்றுணர்
திருப்பூர் கிருஷ்ணன்தான் செல்லப்பாவைக் கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது மழை. நான் டூ வீலரில்
>>