கவிதை வாசிக்கலாம்வாங்க.. 11
இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை வாசிக்கலாம் வாங்க.’ இது பதினோராவது கூட்டம்.
>>இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை வாசிக்கலாம் வாங்க.’ இது பதினோராவது கூட்டம்.
>>நாங்குநேரியில்
நடந்த சம்பவத்திற்குப்
பிறகு
எதிர்காலம் பற்றி எல்லோருக்கும்
பயம் வந்துவிட்டது
பள்ளிக்கூட முதல்மணி
காதுகளில் புகுமுன்
மகிழ்ச்சியைத்தந்த மரத்தடி ஆட்டம்
நள்ளிரவைத் தாண்டியிருந்த நேரத்தில் சென்னை-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் எழுப்பிய பேரொலியும் தடதடப்பும் ஆனந்த நடராஜனின் உறக்கத்தைக் கலைத்தது. தனது சட்டைப்பையிலிருந்து ரோலக்ஸ் கடிகாரத்தை எடுத்து நேரத்தைப் பார்த்தார். ரயிலில் பாதை
>>சின்னஞ்சிறு பிள்ளைக்கு
தன்னைக்
கொண்டாடும் பிறந்தநாள்
நன்னாள்.
பொழுது விடிந்து கொண்டிருக்கிறது
காலைக்கதிரவனின் சிவந்த
கிரணங்கள் அடிவானில் காண்கின்றன.
அதைப்படைத்தவனை