மெய்வருத்தம் பாரார்/பிரபு மயிலாடுதுறை

நள்ளிரவைத் தாண்டியிருந்த நேரத்தில் சென்னை-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் எழுப்பிய பேரொலியும் தடதடப்பும் ஆனந்த நடராஜனின் உறக்கத்தைக் கலைத்தது. தனது சட்டைப்பையிலிருந்து ரோலக்ஸ் கடிகாரத்தை எடுத்து நேரத்தைப் பார்த்தார். ரயிலில் பாதை

>>