மூன்றாவது இசை நிகழ்ச்சி/அழகியசிங்கர்
கடந்த மூன்று மாதங்களாக இரண்டாவது சனிக்கிழமை நடைப் பெற்று வருகிறது. இந்த மாதம் இரண்டாவது சனி
>>கடந்த மூன்று மாதங்களாக இரண்டாவது சனிக்கிழமை நடைப் பெற்று வருகிறது. இந்த மாதம் இரண்டாவது சனி
>>ஸ்ரீராம் நிறுவன அதிபர் ஆர்.தியாகராஜன் அப்படிப்பட்ட ஒரு நபர் ஆவார். அடிமட்டத்தில் தொடங்கி வியக்கத்தக்க சிகரத்தை எட்டியவர். மனிதநேயத்துக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவர். நிதித்துறையில் கருணை, வள்ளல்தன்மை நிறைந்த மனம் படைத்தவ
>>கிருஷ்ணனுக்கு காலையிலிருந்து ஒரே குஷி. அவன் அப்பா அவன் கேட்ட மாத்திரத்தில் தேசியக் கொடியை வாங்கிக் கொடுத்து விட்டார். எப்போதும் விடாமல் கேட்டாலும் எதையும் லேசில் வாங்கித் தர மாட்டார். அவனுக்கு ஒரே ஆச்சரியம். நம்ப முடியவில்லை. முந்தின நாள் பள்ளியில் எல்லோரும்
>>முதல் படத்திலேயே ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இயல்பான நடிப்பால் சாமான்ய மக்களின் நாயகனாக உயர்ந்தார். வில்லன், சின்னத்திரை
>>காலை சிற்றண்டி தயாரிப்பும்,மதிய உணவு தயாரிப்பும் ஒரு சேர, பரபரக்க வைக்கும் வார நாள் வழக்கம்
>>பிரபஞ்சன் எழுதிய ’வானம் வசப்படும்’ நாவலில் ஒர் இடம் வரும். ஏழைக்
>>இவளுடைய கிராமத்தில், இவளுடைய வயதையத்த இளம்பெண்கள், தலையில் மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, கனகாம்பரம், தாழம்பூ என்று சூடிக்கொண்டு, கூந்தலுக்கு மணம் சேர்ப்பார்கள். ஆனால், அலமேலுவுக்கு சூடிக்கொள்ள இந்த ஓலைக் கூடைதான். அவர்கள் கூந்தலில் மணம்
>>நடைப் பாதையில்
இல்லையேல்
நட நீ
வலப்பக்கமாய்
நடப்பாயேல்