புழுதி/ப.மதியழகன்
ஆஹா என்ன அற்புதம்
சூரியன் உதிக்கிறது
தாமரை மலர்கிறது
ஆஹா என்ன அற்புதம்
சூரியன் உதிக்கிறது
தாமரை மலர்கிறது
முப்போகம்
சரியான தேர்வு
சில சமயம் தோற்கும்
தவறான முயற்சி
விரிவானம்
வேழமுகம்
வெண்மேகத் தவழ்வு
ஒன்று திருட்டுக்கூட்டம்
சாமர்த்தியம் கூடியது
திருடவும் தெரியும்
ஊழ்நின்று வருத்திடினும் வளையா நெஞ்சில்
உயர்வெல்லாம் தாமேவந் தடையும் தஞ்சம்;
சூழ்கின்ற துயர்தளரும்; சுமைகள் நீங்கும்;
சுற்றிவரும் பகைவிலகும்; சீர்மை ஓங்கும் ;
1967 இல் காங்கிரஸ்ஸில் நல்ல பேச்சாளர்களே கிடையாது. இவ்வளவுக்கும் சத்திய மூர்த்தி போன்றோர் பேசிப்பேசியே வளர்த்த கட்சி. சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத் எல்லாம் கூட அங்குதான் 1967இல் இருந்தார். மாநில
>>தான் சாப்பிட்டறியாத ஆப்பிளையும் பிஸ்கோத்தையும்
>>என் இந்த வயதுக்கு காலையில் முதல் காரியமாய் தினசரி செய்தி இதழ்களில் புரட்டிப் பார்க்கும் விசயங்களில் காலமானார் பகுதியும் ஒன்று. தெரிந்தவர்களும் நெருக்கமானவர்களும் தினமும் இறந்துகொண்டே இருக்கும்போது எல்லோரது மறைவும்
>>ஒவ்வொரு கடவுளுக்கும்
ஒருகதை உண்டு
தான் வணங்கிவரும் சாமியைப் பற்றியும்
அம்மா ஒரு குட்டிக்கதை சொன்னதாய் நினைவு
தூக்கம் விடுத்து எழுந்தபின்
ஒளிர்ந்து விழிக்கிறது கைபேசி.
போனமுறை பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் குறித்து சிறப்பாக உரை நிகழ்த்திய எம்.டி.முத்துக்குமாரசாமி
>>எல்லாம் அறிந்தாரும் இல்லை.
ஏதும் அறியாதாரும் இல்லை
எல்லா நல்ல குணங்களும் உள்ளவரும் இல்லை
ஒரு நல்ல குணம் கூட இல்லாதவரும் இல்லை.
எதனோடும் ஒட்டிச் செல்லாத மனது
ஒரு துயரம் ததும்பிய கோப்பையில்
பனிக்கட்டியாக
மிதந்து கொண்டிருக்கிறது