இலையும் மரமும் (2)/ஹரணி
இலை உதிர்கிறது
மரம் உதிர்க்கிறது
வாழ்க்கை தொடர்கிறது.
இலை உதிர்கிறது
மரம் உதிர்க்கிறது
வாழ்க்கை தொடர்கிறது.
நன்றாய் பணி செய்.
நலமாய் பொருள் தேடு.
ஊதியம் என்னிடம் கொடுத்திடு.
பாடுபட்டு பெற்ற சுதந்திரம்;
அதை அறிந்திராத இன்றைய சமுதாயம் ;
உரிமைக்குக் குரல் கொடுப்பவர் ,
தொடர்விடுமுறையில் வேலை இல்லை…
அவனுக்கு
கைநடுங்குகிறது.
கொடிகொடுப்பதற்குப்பதிலாய் காசு
அதிவேகப் பறவையாய்
பறக்கிறது
மனதைப் போல.
சுதந்தர தினத்தைக் கொண்டாடு
சுதந்தர உணர்வை நீ பாடு
இதம் தரும் நாளின் மகத்துவமே
ஒவ்வொரு
சுதந்திரதின
நன்நாளில்
நினைவுகள்
சுதந்திரம் எனது பிறப்புரிமை என
முழங்கிய….
லோகமான்ய பால கங்காதர திலகர்
மானுடதேசத்தில் விடுதலைப் பெருவிழா!
கண்விழிக்க கதிர் உதயம்..
நம் வாழ்வுக்கு ஒரு பொன்னான விடியல்!
சுதந்திரம் என்பது
கடமையையும், பொறுப்புணர்வையும்
காவலாகக் கொண்டது;
தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ கதையை திரும்பவும் எடுத்துப் படிக்க வேண்டிய தூண்டுதல் அவருடன் பேசும்போது ஏற்பட்டது.
நான், ‘அசோகமித்திரன்தான் சிறந்த சிறுகதை ஆசிரியர்’ என்று சொன்னபோது, அவர், ‘தி.ஜானகிராமன்’ என்றார்.
அவருக்கு சொந்தமாக மருத்துவமனை இல்லை. ஒரு கேபின் பல லட்ச ரூபாய் செலவாகும். இவ்வளவு பணம் எங்கே கிடைக்கும்?
>>தேசிய கீதத்தின் சொற்கள் எனக்கு
சரிவரத் தெரியாது
ஆனால் கால் வலித்தாலும் எழுந்து நின்று வாயசைப்பேன்
வீட்டுக்கும் ஏதாவது வாங்கிக்கொண்டு
பேசிக் கொண்டே திரும்பி வந்து உட்கார்ந்து
வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி
>>வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை. காரணம் அது எந்த முறையில் எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம்
>>கொடுத்துக் கிடைப்பதல்ல!
>>என் முத்தம் உன் முத்தம்
நம் முத்தமும் இல்லை
பெரிதாக இருக்கிறது. இறக்கையைப் பெரிதாக விரித்து பிரும்மாண்டமாகப் பறக்கிறது. கூகை குழறும் என்பார்கள்; கழுகு வீருடுகிறது என்பார்கள்; இரண்டும்
>>கொடி பறக்குது,நம் நாட்டின் கொடி பறக்குதுமூவண்ணம் மிளிர உயரேபறக்குதே நம் மணிக் கொடி.தியாகமும்,பசுமையும்,உடன் சாந்தியும் கிட்டிடவே,உழைப்பின் சிறப்பு ஓங்கிடவும்சக்கரம் சுழலுதே. கோடி கோடி மக்கள் சுதந்திரமாகவளமுடன் வாழவும்நீதி தடுமாறாமல்,அன்பு சிறிதும் நசுங்காமல்,பாசப் பிணைப்பு கள் சிதறாமல்,உலகம் போற்ற,மனித நேயம் ஓங்கவும்நம் திரு …
>>நீர் நிரம்பிய குடுவையை
வெட்டவெளியில்
இரவு முழுவதும்
திறந்து வைத்திருந்தேன்
சுதந்திரம்
தன்னைக் கட்டுக்குள்
வைத்தல்..