கொடி பறக்கிறது/அழகியசிங்கர்
எங்கள் வீட்டின்
மாடியில்
கொடி பறக்கிறது
எங்கள் வீட்டின்
மாடியில்
கொடி பறக்கிறது
பாடங்கள் சரியாக கேட்பதில்லை….
பாடம் தவிர மற்றவை எல்லாம்
படிக்கின்றனர் பள்ளியில்….
காட்டு
விலங்குகளும்
கைகொட்டி
நகைக்கும்
ஆறாம் அறிவு
மணிக் கட்டுக் கயிறு
இரத்த நாளங்களை
இறுக்கிக் கொண்டே இருக்க
இன்னும் இறுகிப் போகிறது
மரத்தின் பெயர்களை சொல்லி
வகுப்புகளை அழைக்கும் பழக்கம்
எல்லோருக்கும் இருந்தது
காலையில்
மொட்டை மாடியில்
நடைப் பயிற்சி செய்கிறேன்
நேரம் பிசகாது
ஜன்னலில் அமர்ந்து
விழிகள் உருட்டி
அலகு தீட்டி
குடும்பத்தைக் கோவிலாய் நினைப்போம்…
நல்லெண்ணத்தில் கோபுரம்
கடை வீதி வரை சென்றுவருவதாய்
சொல்லிவிட்டு மனைவியும் மகளும்.
வேலை …வேலை …. சற்றே கண்ணயர்ந்தேன்
சிறகுகளை மறந்து வைத்து விட்டு வந்து விடுகிறது
>>அலுக்காத ஒன்று யானை ! பார்க்கப் பார்க்க திகட்டாத ஒன்று யானை! கோயிலில்கொலுவிருக்கும் கல் யானை !சாமி புறப்பாட்டில் சப்பரம் முன் பாகனுடன் யானை ! கழுத்தில் மணி. ஒலிக்க ஆடி வரும் யானை! குழந்தைகள் குதூகலிக்க நடந்து வரும் யானை!சிறியவர், …
>>மிக நீண்ட தந்தங்கள் பளிச்சென்று வெள்ளியாய்த் துலங்க
நெடும் வனத்தில்
ராஜநடை பயிலும் காட்டு யானைகள்
தும்பிக்கை அற்ற
ஒரு கல் யானை,