வாழும் சாட்சிகள்/அதங்கோடு அனிஷ்குமார்

விரலசைவில்ஒரு நொடியில்கடல் கடந்தும்கதைக்க முடிகிறது. கால வேகத்தைகடக்க கூடஎதிர்காலத்தில்கைகூடலாம். நாளைகளைஇன்றே எழுதிப் பார்க்கலாம். நமக்காகசெயற்கை கரங்கள்கவிதை எழுதிக்குவிக்கும்காலத்தில்அசாத்தியங்கள்சாத்தியமாகும்அற்புத உலகின்வாழும் சாட்சிகள்நானும்நீங்களும் ஆனாலும் என்ன?புல் தானாகவே வளர்கிறது.மொட்டவிழ்ந்துபூக்கள் தானாகவேமலர்கின்றன.–

>>

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 8/அழகியசிங்கர்

பரம ரகசியம் குவளைக் கண்ணன் என் அப்பா ஒரு சும்மாஇதுஅவர் இறந்துபல வருடங்கள் கழித்துஇப்போதுதான் தெரிந்தது அதுவும் நான் ஒரு சும்மாஎன்பது தெரிந்தபிறகு வெவ்வேறு தொழில்களில் பொருளீட்டும்நண்பர்கள் உண்டெனக்குஅவர்களின் வாழ்வுமுறை பற்றிஎனக்கு ஒன்றும் தெரியாதுபுதிய நண்பர்களும் கிடைக்கிறார்கள் அனைவருடனான எனதுஅனைத்துத் தொடர்பும் …

>>

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?/சுரேஷ் ராஜகோபால்

உடனே நம்மவர்கள் “முட்டாள்” என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல். சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன…? அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு …

>>

பூமியும்-வானமும்/நியாண்டர் செல்வன்

தன்னை முந்திக்கொன்டு அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பியதால் ஜாம்பியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனர் அதிர்ச்சி, நிறுவனம்

>>