ரத்னாவெங்கட் கவிதை
நினைவுகளைக் களைந்து
நெருப்பிலிட அனுமதிக்காத
நினைவுகளைக் களைந்து
நெருப்பிலிட அனுமதிக்காத
பதித்தான் சந்திரயான்
உலகமே உற்று நோக்கும்
தன்னிகரில்லா மந்திரயான்
குழந்தை உலகத்தில்
கொஞ்சமே இடம் உண்டு
தாயுண்டு தந்தையுண்டு
பால் உண்டு படுக்கை உண்டு
உறக்கம் துறந்து
உழைத்த விஞ்ஞானிகள்
நிலவில் சந்திரயான் விண்கலத்தை
எங்கும் வெல்வான் இந்தியனே
எதற்கும் அஞ்சான்
இந்தியனே எனும்
இன்று ஒருத் திருநாள்வாழ்த்திப் பாடி கொண்டாட உள்ளம் விழைகிறது! நிலவைத் தொட்ட நம் நாட்டின் பெருமைப் வரும் தலைமுறைக்குகலங்கரை விளக்கு. நிலா நிலா ஓடி வாஅன்று பாடிய நாம்நிலவே நிலவேஇதோ வந்தேன் நான் இன்று. நிலவைக் காட்டி சோறு ஊட்டிய காலம் …
>>பாரதி
துவங்கி
கண்ணதாசன்
வாலி
மருதகாசி
்்்்் எத்தனையோ கவிகள் பாடியஇன்பநிலா….காதலர்கள் கண்டுகிறங்கியத்தங்கநிலா… களங்கமுடன் தேய்ந்து..வளர்ந்த அந்த அழகுநிலா…ஒப்புமைக்கு பெண்முகத்தைப்பெற்றநிலா… பாலையிலும்…ஆழியிலும் காய்ந்தநிலா…பரம்பரையாய்க் கதைகள் சொல்ல வந்தநிலா…. திரையிசையில் பலபாடல்களைக் கண்டநிலா…திக்கற்றோர் துன்பத்தை தின்ற நிலா… வானமதில் தொங்கின்ற வண்ணநிலா…வாழ்க்கையெங்கும் நம்முடனேவந்தநிலா…. இன்று வெறும் தரையாய் நாம் அதனை …
>>சந்திரயான் சந்திரனுள் இறங்கியது சரித்திரம்
சாதனை விஞ்ஞானிகள் நீடு வாழ்க
நிலாவை வைத்துபாடுவது அர்த்தமில்லைஎன்று தோன்றுகிறதுபெண்ணை நிலாவோடுதொடர்புப்படுத்தியஅர்த்தமற்ற கவிதைகள்சாரமிழந்து போய்விட்டனசந்திராயன் 3 தோன்றியபிறகுஎத்தனை அபத்தமானகவிதைகள் நிலவை வைத்து
>>