எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது?/புவனா சந்திரசேகரன்

அழகிய சிங்கரின் என்பா எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது? பசியின் கொடுமையா? பிணியின் கடுமையா? தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ? யாருக்குத் தெரியும் விடை! தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ? யாருக்குத் தெரியும் விடை! புவனா சந்திரசேகரன்.

>>