சாதி தேவையோ/இலத்தூர் கி.சங்கரநாராயணன்

சாதி என்பது சிறுகதை தான் அதுமீதியான பழங்கதைதான்ஆதியில் சாதியை விதைத்தவர்கள்பாதியில் மாண்டதை அறியாயோ? நேர்மைக்குச் சாதியில்லை -உடல்வேர்வைக்குச் சாதியில்லை – காதல்பார்வைக்கும் சாதியில்லை-பின் சாதிப்போர்வைக்குள் நீ மட்டும் ஏன்? அன்புக்குச் சாதியில்லை -உயர்பண்புக்குச் சாதியில்லை -செய்யும்வம்புக்கும் சாதியில்லை-பின்வீம்புக்குச் சாதிகள் ஏன்? கருத்தை …

>>

யானை/விஜயலக்ஷ்மி கண்ணன்

யானை வரும் பின்னே,மணியோசை வரும் முன்னே!அசைந்து அசைந்து நடக்கும் அழகே அழகு!யானை முகத்தினைமனை முன் வைத்தால் திருஷ்டி தோஷங்கள் அணுகாது என்று நம்பிக்கை.யானை முகத்தோனை முழுமுதல் கடவுளாக காண்கிறோம்.யானை மேல் தெய்வத்தின் ஊர்வலம் , சேர நாட்டில் சீவேலி.யானை கொள்ளை கொள்ளும் …

>>

புத்தகக் குவியல்/அழகியசிங்கர்

என்னைநான் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்கிறேன் நானும்இப்படித்தான்புத்தகக் குவியலுக்குநடுவில்வீற்றிருக்கிறேன் நான் எழுந்துநடமாடும்போது புத்தகமே நடனமாடுவதுபோல் தோன்றுகிறது.

>>