காக்கைச் சிறகினிலே!!/?லதா ஸ்ரீனி
ஆசையாய் இரண்டு பிஸ்கட் கையில் வைத்து வேடிக்கைப் பார்த்து சாப்பிடுகையில் எங்கிருந்தோ வந்து என் கையில் இருந்ததை பிடுங்கி சென்றது.பிடுங்கிய வேகத்தில் கையில்
>>ஆசையாய் இரண்டு பிஸ்கட் கையில் வைத்து வேடிக்கைப் பார்த்து சாப்பிடுகையில் எங்கிருந்தோ வந்து என் கையில் இருந்ததை பிடுங்கி சென்றது.பிடுங்கிய வேகத்தில் கையில்
>>கலந்துவைத்த சாதம் கனிவாகத் தந்தே
அலைந்தோடும் மீனுக்குக் கொஞ்சம் அளித்திடென்பாள்
இலையில் பரப்பி
ஆற்றிற்குப்
படையலிட்டு
வணங்க சொன்னாள்
ஆடி வந்தால் எல்லாம் தெய்வீகம்.ஆடி வெள்ளிக்கிழமைகள்,ஆடிப் பூரம்,ஆடிப் பெருக்குவரலட்சுமி விரதம் ,பூஜை,அலைமகளும்கலைமகளும் போட்டி போட்டுக் கொண்டு நம் இல்லம் வருவார்கள்மலைமகள் உடன் வந்துவாழ்த்திடும் அற்புதமான ஆடி.🙏🙏
>>அன்பைப் பெருக்கு..அகழ்விளக்கின் திரியைத் தூண்டி அருட்சோதிப் பெருக்கு
>>நாங்கள் மூன்று ராட்சதர்களோடு
>>81 வயதில் இறந்துவிட்ட ஒரு சின்னம்மையின்
துக்கம் விசாரிக்கப் போயிருந்தேன்.
முதல் பூ பூத்து விட்டதுஆசையாய் வைத்த செடி.மலர்தல் ஒரு வரம் அடுத்த பூ மலர்வதற்காககாத்திருக்க வேண்டும் நானும் செடியும். காத்திருத்தல் என்பதுஒரு நேரத்தின் நிம்மதி 3.8 2023
>>நேற்று நீ
கனவில் வந்து போன
ரகசியத்தைத் தான் மட்டுமே
அறிந்த தலையணைகளை
நள்ளிரவில் ஓங்கரித்ததை
சுற்றியிருந்தவரின்
முகச் சுளிப்பிற்கு பயந்து
புழக்கடையில் உதிர்த்து