நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..7/அழகியசிங்கர்
இந்தத் தருணத்தில்தான் அரவிந்த் சுவாமிநாதன் போன் செய்தார். ‘சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள்,’ என்ற
>>இந்தத் தருணத்தில்தான் அரவிந்த் சுவாமிநாதன் போன் செய்தார். ‘சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள்,’ என்ற
>>பின்னர் சரி செய்தேன் அதனினும் பிசகு
சரி செய்யச்செய்ய பிசகு
பெரும் பிசகாயிற்று.
நானா சரி செய்கிறேன்?
கண்ணாடி சன்னல்கள்
மரணப் புதைகுழிகள்
இறந்த தட்டான்கள்.
ஓயாத ஆட்டம் !
நிறுத்த வழி இல்லை,
நித்தமும் அவதி !
கண் மூடி மௌனமாய் தியானித்த போதும்,
மனதினில்
நெடுநாளாய்ப் பூக்காத மரம்
கிளையெலாம்
கொத்து கொத்தாய்
மலர்ந்தால்,
அவள் நினைத்த மாதிரி எந்த விஷயமும் நடக்கவில்லை.
>>படுத்து உறங்கி எழப் பயமில்லை
பயணம் போகக் கால்கள் போதும்
பங்கு சொத்து பஞ்சாயத்து இல்லை
மேனி தவிர்த்து மடியில்
எவ்வித
பணம் எனும் பகட்டுப் பொருள்
பலகோடி கொண்டும்
அவசியமில்லை
வழிப்பறிக் கொள்ளை பயம்
இல்லவேயில்லை
பேருந்து நிலையத்தில்
தொழுநோய் ஒழிப்பு பலகை
கவனிப்பாரற்று
வெறித்தபடி நிற்பதைப் பார்கிறேன்
சட்டெனப் பள்ளிகால
பூனைகளை இல்லை இல்லை பூனைகளின் புகைப்படங்களை அவ்வபோது பார்க்கும் பழக்கத்தை
>>