விபத்தா கவிதையா/அழகியசிங்கர்

ஒரு ஞாயிற்றுக் கிழமைகவிதை எழுத வேண்டுமென்றுநினைத்தேன்அப்போது டூ வீலர்ஓட்டிக் கொண்டுசென்று கொண்டிருந்தேன்முன்னால் சென்ற வண்டி பிரேக் போடகீழேதடுமாறி விழுந்தேன்உலகமே ஒரு வினாடிபுரியவில்லைகையில் அடிகவிதை எங்கே எழுதுவது?நல்லகாலம் கவிதைவாசிப்பவர்கள் தப்பித்தார்கள்

>>

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி…/எம்.டி. முத்துக்குமாரசாமி

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சுற்றுப்புற வீடுகளிலும் வேலை செய்கிறார்.அவர் இன்று

>>

அர்ஜுனனும்,கிருஷ்ணரும்../சுரேஷ் ராஜகோபால்

ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது.கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். “அர்ஜுனா,அது புறா தானே.?” என்று கேட்டார் கிருஷ்ணர்.” ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!” என்றான் அர்ஜுனன். சில …

>>