நரேந்திரர்களின் கவனித்திற்கு/ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்

மகன் சஞ்சய்காந்தி விமான விபத்தில் பலியானபோது மிகவும் அதிர்ந்து போய் இருந்தார் இந்திரா..! அந்த துக்கத்தை தாங்க முடியாமல் தவித்து புழுங்கினார்..! தன்னிடம் ஆறுதல் சொல்ல வருபவர்கள் முன்பு, ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டால்கூட அவர்கள் மனம் பாதிக்கப்படும் என்று தன்னுடைய …

>>