மாலன்/களவு

தோழமையான விரல் தோளில் தட்டுவதைப் போல வானிலிருந்து வந்தமர்ந்தது மழைத்துளி. சிலிர்த்துக் கொண்ட அவன் நிமிர்ந்து பார்த்தான். நீலவானம் இருட்டத் தொடங்கியிருந்தது. தூறலொடு நின்று விடுமா? தொடர்ந்து பொழியுமா? இறங்கி நடக்கலாமா, இல்லை எங்கேயேனும் ஒதுங்கி நிற்கலாமா என்று அவன் முடிவெடுப்பதற்குள் …

>>

மாலன்/அந்தரத்தில் கண்ணாடிதுடைப்பவர்

“இன்றும் பனிக்குல்லாயை மறந்து விட்டாயா?”சுவரிலிருந்த பித்தான்களில் எண்களை அழுத்தி விட்டுக் கண்ணாடிக் கதவுகள் திறக்கக் காத்திருந்த நெடுமாறன் திரும்பிப் பார்த்தான். சூ ஹவா புன்னகையோடு நின்று கொண்டிருந்தாள். சூவும் அவள் புன்னகையும் பிரிக்க முடியாதவை அது அப்படி யொன்றும் வசீகரமான புன்னகை …

>>

நிஷாந்தன்/பரிமாறுதல்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை மனச்சட்டியில் இட்டுமிகுந்த கவனத்துடன் சமைத்தஎனது எண்ணங்களைச்சொற்களின் கரண்டியில்பக்குவமாகப் பரிமாறுவதற்குஎனக்குத் தெரியவேயில்லை.என் முகத்தையும்ஏந்திய கரண்டியையும்அவநம்பிக்கையுடன்பார்க்கிறீர்கள்.சட்டியிலிடப்பட்டபொருட்கள் குறித்துசந்தேகம் கொள்கிறீர்கள்.காரசாரமாக விவாதிக்கிறீர்கள்.கரண்டிக்கும் உணவுக்கும்உள்ள வேறுபாட்டைஉங்களுக்குஎப்படித்தான் நான்புரிய வைப்பேன்எனது இன்னொருகரண்டி மூலம்?

>>