மீனாட்சி சுந்தரமூர்த்தி/போதுமோ புன்னகை
ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை மாலை மயங்கும் வேளையில்கடைவீதிபுது மணப்பெண் போல்வண்ணவிளக்குகளில் மிளிர்ந்தது. அருகிருந்த பேருந்து நிலையம்மணமேடைஅரங்கம் போல் ஆரவாரத்தில்அதிர்ந்த்து. ஓடி வந்து ஏறுவார் சிலர்,பெயர்ப்பலகைஉற்றுப் பார்ப்பார் சிலர். அழும் குழந்தையின் கையில்தின்பண்டம்திணித்து, படியில் ஏற்றிவேல்விழிவீசி இடம் தேடுவார்சிலர். ஈரமண் …
>>