மீனாட்சி சுந்தரமூர்த்தி/போதுமோ புன்னகை

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை மாலை மயங்கும் வேளையில்கடைவீதிபுது மணப்பெண் போல்வண்ணவிளக்குகளில் மிளிர்ந்தது. அருகிருந்த பேருந்து நிலையம்மணமேடைஅரங்கம் போல் ஆரவாரத்தில்அதிர்ந்த்து. ஓடி வந்து ஏறுவார் சிலர்,பெயர்ப்பலகைஉற்றுப் பார்ப்பார் சிலர். அழும் குழந்தையின் கையில்தின்பண்டம்திணித்து, படியில் ஏற்றிவேல்விழிவீசி இடம் தேடுவார்சிலர். ஈரமண் …

>>

மனச்சிதைவு /விஞ்ஞானி

“என்ன இது இங்கேயும் வந்திட்டீங்க” என்று மெல்லியக்குரலில் முணுமுணுத்த கோபண்ணாவின் பக்கத்தில் அவர் அமர்ந்திருந்த பார்க் பெஞ்சில் தானும் அமர்ந்துக் கொண்டு புன்னகையுடன் “சும்மா உம்மை பார்க்கத்தான் வந்தேன்” என்றார் கடவுள்‌.சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரும் தன்னை கவனிக்கவில்லை என்ற திருப்தியுடன் …

>>