க.நா.சு/ வெங்காய வெடி

இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் ஒருதரம் தீபாவளி சமயத்தில் நான் கும்பகோணத்திலிருந்து சிதம்பரத்துக்குக் கிளம்பினேன். தீபாவளி சமயமாதலால் ரெயிலில் கூட்டமாகத்தான் இருந்தது. நாலுபேர் உட்கார வேண்டிய இடத்தில் எட்டுப் பேர் நெருக்கி அடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். சாதாரணமாக எப்பவுமே கும்பகோணத்தில் எந்த …

>>

லட்சுமிஹர் /கூத்தொன்று கூடிற்று 

இவ்வளவு பரபரப்புக்கு நடுவே தனது செயலில் நேர்த்தியாக இருக்கக் கூடிய அவளைப் பார்க்கும் பொழுது அவளின் நினைவடுக்குகளுள் நீண்டு கொண்டிருக்கும் காட்சியினை அறிய பெரும் ஆர்வம் எழுகிறது.பெரிதும் அதன் நுணுக்கங்களுக்குப் பழகப்பட்டவனாக இருந்ததில்லை என்றாலும் ஏனோ ஒரு வித ஈர்ப்பின் பால் …

>>

லட்சுமிஹர்/கூடாரக் கரிசனம் 

  இதுவரை இல்லாத ஒன்று அங்கு நிகழ்ந்தேறிக் கொண்டிருப்பதை அக்கிராம மக்கள் முதலில் மனக்குமுறலுடனே அணுகினர்.அது என்ன மாதிரியான விளைவை இங்கு ஏற்படுத்தப்போகிறது என்கிற கூச்சலே ஊர் முழுவதும் சொலவடையாக மாறிப்போயிருக்க அதை பற்றிய எந்த சிந்தனையையும் இன்றி இதனை ஆறு …

>>

லட்சுமிஹர்/கித்தானுடைய வண்ணப்பேழை

  அந்த சவப்பெட்டியை வீட்டிற்கு எடுத்து வரும் போது அதை எதிர்நோக்கிய கண்களில் இருக்க கூடிய கேள்விகளுக்கு எந்த பதிலையும் சொல்லி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.அதை இருபக்கங்களில் நானும் எனது நண்பனும் சுமந்து கொண்டு வரும் போது ஏனோ …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – வெள்ளி(18. 04.2025) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது.அதன் காணொளியை கண்டு ரசியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.கவிதை …

>>

மகாதேவன் சிஎம்/பஹல்காம் தாக்குதல்

பஹல்காம் தாக்குதல் கடும் அதிர்ச்சியை தருகிறது. ஆயுதமில்லாத அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொல்வதென்பது எந்த ஒரு மனசாட்சி உள்ளவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதுவும் மதத்தை அடிப்படையாக வைத்து, இந்த படுகொலைகள் நடந்துள்ளது என்கிற போது நம்முடைய கவலை அதிகரிக்கிறது. இதன் …

>>