— செ. புனிதஜோதி கவிதை
என் வீட்டு வாசலின்முன்எப்போதும் படுத்திருக்கும்ஒரு பொன்னிறப் பூனை… இன்றுஎன்னவோ,பட்டுத் துணியைப் போல்அவ்வளவு குழைவு அதனை மடியில் வைத்துஅதன் முதுகுப்புறத்தைஎன் கைகளால்நீவி விட ஆசை… ஆனால் அது,தன் உடலுக்கு விடுதலை தந்த ஞானியெனப் படுத்திருந்தது… தூக்கி கொஞ்சுவதை விடபார்த்துக் கொண்டே இரு –அதுவே …
>>