— செ. புனிதஜோதி கவிதை

என் வீட்டு வாசலின்முன்எப்போதும் படுத்திருக்கும்ஒரு பொன்னிறப் பூனை… இன்றுஎன்னவோ,பட்டுத் துணியைப் போல்அவ்வளவு குழைவு அதனை மடியில் வைத்துஅதன் முதுகுப்புறத்தைஎன் கைகளால்நீவி விட ஆசை… ஆனால் அது,தன் உடலுக்கு விடுதலை தந்த ஞானியெனப் படுத்திருந்தது… தூக்கி கொஞ்சுவதை விடபார்த்துக் கொண்டே இரு –அதுவே …

>>

அழகியசிங்கர்/லாவண்யாவின் கடலின் மீது ஒரு கையெழுத்து

எங்கள் வங்கி அலுவலகம் இருந்த தெரு முனையில்தான் பாரத வங்கி இருந்தது. ஒரு காலத்தில் அங்கு வண்ணதாசன் பணி புரிந்திருக்கிறார். நான் அந்த வங்கிக்குப் போகும்போது அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் எங்கோ எழுந்து போவதுபோல் இருக்கையில் அமர்ந்திருப்பார். ஆனால் நான் சொல்ல …

>>

ஷைலஜா எழுதுகிறார்

— `நாங்கள் தமிழில் கவிதைகள் எழுத வேண்டும். எங்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?’ என பாவேந்தர் பாரதிதாசனிடம் புதிதாகக் கவிதை எழுத வந்த இளைஞர்கள் கேட்டபோது, பாரதிதாசன் சட்டென சொன்ன பதில்… ஆழ்வார் பாசுரங்களைப் படியுங்கள்’’ என்பதுதான்.நீங்கள் பகுத்தறிவுப் பாவலர். அப்படியிருக்க, …

>>