முகநூலில் ரம்யா வாசுதேவன் பதிவு..

முதலில் அனைவருக்கும் நன்றி! நேற்று மாலை (26-4-2025) 5: 30 மணிக்கு under the tree foundation ஏழாம் ஆண்டு கதைக் கொண்டாட்டம் தொடங்கி 8:30 மணியளவில் இனிதே நிறைந்தது. இதை எழுதும்போதே மனம் முழுதும் ஒரு விம்மிதம் பரவியபடி இருக்கிறது. …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நிகழ்ச்சி எண் – 115

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை – 25.04.20256.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. இதுநிகழ்ச்சி எண் – 115 லட்சுமிஹர் கதைகள்மெழுகு – ஜீவ கரிகாலன்கதவுச் சிறகு – பேராசிரியர் இராமச்சந்திரன்கித்தானுடைய வண்ணப் பேழை – நாகேந்திர …

>>

அரவிந்தன் ராஜாமணி/மூன்றாம் ரகம்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை பள்ளியில் இரண்டு விதமானமாணவர்களைப் பத்தி தான் பேசுவார்கள்.நோட்டீஸ் போர்டுல பேர் வரணும்னுஆசைப் படுபவர்கள்,பிளாக் போர்டுலா பேர் வந்தாலும்பார்துக்கலாம் என இருப்பவர்கள். விதிமுறைக்கு உட்பட்டு நடப்பவர்கள்,விதிமுறைகளை மீறி புது விளையாட்டுகளைஆடுபவர்கள். ஃபர்ஸ்ட் பென்ஜில் ஆர்வம் கொண்டவர்கள்,கடைசி …

>>