ஜெயகாந்தன்/புது செருப்புக் கடிக்கும்

ஜெயகாந்தன் பிறந்த தினம் இன்று. அவர் ஞாபகமாக இந்தக் கதை அரங்கேறுகிறது. அவள் முகத்தில் அறைகிற மாதிரி கதவைத் தன் முதுகுக்குப் பின்னால் அறைந்து மூடிவிட்டு வௌியில் வந்து நின்றான் நந்தகோபால். கதவை மூடுகிறவரை எங்கு போகவேண்டும் என்றோ, எங்காவது போக …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் -நாளை – ( 25.04.2025)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 115 லட்சுமிஹர் கதைகள் மெழுகு – ஜீவ கரிகாலன் கதவுச் சிறகு – பேராசிரியர் இராமச்சந்திரன் கித்தானுடைய வண்ணப் பேழை …

>>

ஜெயகாந்தன் கலைஞர் கருணாநிதி அமர்ந்திருந்த மேடையில்…

ஜெயகாந்தன் கலைஞர் கருணாநிதி அமர்ந்திருந்த மேடையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய தொடங்கிய ஜெயகாந்தன் யாரை வணங்குவது என்று தெரியவில்லை. இந்த மேடையில் நான் வணங்கத்தக்க மனிதர்கள் யாரும் இல்லை என்றார். ஆனால் ஒரு பொதுமேடையில் …

>>