ஜெயகாந்தன்/புது செருப்புக் கடிக்கும்
ஜெயகாந்தன் பிறந்த தினம் இன்று. அவர் ஞாபகமாக இந்தக் கதை அரங்கேறுகிறது. அவள் முகத்தில் அறைகிற மாதிரி கதவைத் தன் முதுகுக்குப் பின்னால் அறைந்து மூடிவிட்டு வௌியில் வந்து நின்றான் நந்தகோபால். கதவை மூடுகிறவரை எங்கு போகவேண்டும் என்றோ, எங்காவது போக …
>>