பிரமிள்/மாரி

குளமாய்ப் பூக்கும்மழை விதைகள்.முகிலின் குரல் எச்சில்.வானச் சுவரொட்டிபல்லிக் குமுறல்.பரிதி கிழித்துதொங்கும் மின்னல்.தண்ணீர் பின்னிநீர் நூல் திரளின்வேர் கிளைத்தமலை முளைகள்காற்றின் சவுக்குத் தொடர்உருகிய கண்ணாடிக்கடல் அலைப் பாறை.கணங்கள் கழன்றதுபருவத்தின் ஓர்ஒற்றை பிரிந்ததுவெளியில் மாரிச்கவர் எழுந்ததுதூரிகை இயற்கைபுரண்டது.

>>

லக்ஷ்மி ரமணன்/இப்படியும்..

சுந்தர் தன் நண்பன் சுரேஷை உற்றுப்பார்த்துதிகைப்புக்குள்ளானான்.“என்ன அப்படிப்பார்க்கிறே?”“இல்லே உன் முகத்திலே எதேவோ மிஸ் ஆகுதே”ஓ அதுவா என்னனு கெஸ்பண்ணு”“கெஸ்ஸு கேஸு ஒண்ணு தாடி வெச்சுக்கஉனக்கு ரொம்பப்பிடிக்குது ஏன்னா அதுதான்லேட்டஸ்ட் பேஷன்னு சொல்லுவே. சினிமாமற்றும் சின்னத்திரை நடிகர்கள்கூட தாடியுடன் தான் நடிக்கிறாங்கன்னு சொல்லுவே …

>>

சாய்ரேனு பானு/புத்தர் இன்று பிறந்தால்

புத்தர் இன்று பிறந்தால்புத்தம்புதிதாய் என்ன வரும்?புத்தர் என்றும் புத்தரே.சத்தியம் என்றும் சத்தியமே. இன்னொரு போதி புகழ்பெறும்இன்னொரு அசோகன் பிறப்பெடுப்பான்பின்னொரு சங்கரன் வந்திடுவான்இனியொரு புத்தர் பிறந்துவந்தால்! புத்தர் என்று பிறந்தாலும்நித்தம் நடப்பதுதான் நடக்கும்.புத்தம் என்பது மனதினிலேபுதிதென்ன காலத்தின் ஓட்டத்திலே?

>>

விஞ்ஞானி/புத்தர் இன்று பிறந்தால்

அனைத்து துன்பத்துக்கும்காரணமான ஆசையைதுறக்க சொன்னதைமாற்றிஅனைத்துக்கும் ஆசை படுஎன்று சொல்லக்கூடும் யாதாயினும் துன்பம்விலகாது என்பதால்

>>

மதுவந்தி./புத்தர் இன்று பிறந்தால்…?

கேள்வியே எனக்குப்புரியவில்லை. இதோ என் மேஜையிலமர்ந்துசாந்தமான முகத்தோடு,நான் சொல்வதையெலாம்பொறுமையாய்க் கேட்டுஆசீர்வதிக்கிறஇவர் யார்! 04.04.25.

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை – 04.04.2025

6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 113 பிரமிள் கதைகள் முக்கிய பேச்சாளர் : கால சுப்ரமணியம் நீலம் – வேணு வேட்ராயன் ஆலா – ஜெ. பாஸ்கரன் காடன் கண்டது – முபீன் சாதிகா அங்குலீமாமா- …

>>