பிருந்தா சாரதி/எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பற்றி…

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐*90- களின் தொடக்கத்தில் ‘தாவரங்களின் உரையாடல்’ என்ற நூல் மூலம் எனக்கு அறிமுகமான எஸ்.ரா. அவர்கள் 2000இல் எனக்கு நேரடியாக அறிமுகமாகிவிட்டார். அப்போது ‘ உப பாண்டவம்’படித்த பிரமிப்பில் இருந்தேன். …

>>

மாலன்/கரிச்சான் குஞ்சுவைப் பற்றி…

தி.ஜானகிராமனின் மிக நெருங்கிய நண்பர் கரிச்சான் குஞ்சு. தி.ஜா.வின் இளமைக்கால அந்தரங்கங்களை அறிந்தவர். கரிச்சான் குஞ்சுவின் தந்தை தி.ஜா.வின் தந்தையின் சீடர். பழுத்த வைதீக குடும்பம்.ஆனால் கரிச்சான் குஞ்சுக்கு 8 வயது இருக்கும் போது அவரது தந்தை இறந்து போனார். வறுமையில் …

>>

வி. வி. கலைச்செல்வி/ இருவர்க்கும் நிம்மதி

நேற்று ஒரு கவிதை படித்தேன்அது ஒரு வாழ்வியல் கவிதைஇன்றுஅது நினைவில் வந்ததுஇப்போது அதுபாதி தான் புரிந்ததுமீதி புரியவேயில்லை எப்படியும் மீதியும்புரிந்துவிடும் என்றுநான் அதன் பாதியிலேயே நின்று கொண்டிருந்தேன் நான் அனாதைபோல் பாதியில் நின்றதுஅந்தக் கவிதைக்குவலித்திருக்கும் போலசட்டென்று என் நினைவிலிருந்து குதித்துவெளியே போய்விட்டது

>>

கிரிகோரி ஓர்/ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு

தமிழில் : க.மோகனரங்கன் – ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பாக,கணப்பொழுதுதனது காதலியைஏறிட்டுப்பார்த்தஒரு கவிஞர்அவரது கண்கள்நீரால் நிரம்புவதைஉணர்ந்தார்அவரது வாய்ஒரு புன்னகையாகமலர்வதை உணர்ந்தார்.அந்தக் கவிதையைநீங்கள் உரக்கப் படிக்கும்போது –உங்களுக்குள் அவைஎந்த ஆழத்திலிருந்துஇப்போது எழுகின்றன?உங்கள் கண்களில்,அந்தக் கண்ணீரும்அதேப் புன்னகையும்.

>>