இராஜாமணி/இலக்கற்ற பயணம்
ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை முடிவில்லா நீண்ட பயணத்தைத்தொடங்கிய போதுபலரும் கூடப் பயணித்தார்கள். ஏற்றமும்,இறக்கமும்சவால்களுமானபயணத்தில் கூட வந்த பலர்சிலரானார்கள்.இலக்குகளை அடைந்தபின்புதிய இலக்குகளை நோக்கியபயணம் தொடர்ந்தது. நீண்ட தூரம் பயணித்தபின்இலக்குகளென்று எதுவுமில்லைஎன்றுணர்ந்த பொழுது,தொடங்கிய இடத்திற்குத்திரும்ப முடியாப் பயணமானது. கூடப் பயணித்தவர் யாரும் …
>>