புதுமைப்பித்தன்/ ‘பூசனிக்காய்’ அம்பி

எந்தப் பெற்றோராவது தன் குழந்தைக்கு இப்பெயரைத் துணிந்து வைத்திருப்பார்கள் என்று நான் கூற வரவில்லை. அது நான் கொஞ்ச காலத்திற்கு முன்பு அறிந்திருந்த சிறு பையனின் பட்டப்பெயர் என்றுதான் எனக்குத் தெரியும். அவனைப் ‘பூசனிக்காய் அம்பி’ என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள். அவனுக்கு …

>>

கல்கி/ஸினிமாக் கதை

“தங்கம்! அதோ அப்பா வருகிறார், பார்!” என்றான் ராமு.“மூஞ்சியைப் பார்த்தால் கோபமா வராப்பலே இருக்கே” என்றாள் தங்கம்.கீழே ‘படார்’ என்று கதவைச் சாத்தித் தாளிடும் சத்தம் கேட்டது.“அம்மாவும் கோபமாய்த்தானிருக்கிறாள்” என்றான் ராமு.“இன்னிக்கு ரகளைதான் நடக்கப் போகிறது” என்றாள் தங்கம்.“சண்டை போடறதுன்னு ஒண்ணு …

>>

புதுமைப்பித்தன்/சாமியாரும் குழந்தையும் சீடையும்

“மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.“இருவரும் மாறிமாறிப் போட்டிபோட ஆரம்பித்தார்கள். இன்னும் போட்டி முடியவில்லை.“நேற்றுவரை பிந்திப் பிறந்த கடவுளுக்கு முந்திப் பிறந்த மனிதன் ஈடு கட்டிக் கொண்டு வந்தான்.“இதில் வெற்றி தோல்வி, பெரியவர் சின்னவர் என்று நிச்சயிப்பதற்கு …

>>

ஹரணி கவிதைகள்

விபத்து..•••கொஞ்சம் பார்த்துப்போயிருக்கலாம்அய்யோ பாவம்…பார்க்காமல் போகஇயலாது..பார்த்துப் போகும்போதுதான்நடக்கிறது எல்லாமும்.. யார் யாரைப் பார்ப்பது?எது யாரைப் பார்க்கிறது? இவற்றுடன்தான்..•••பாதிக்குமேல்செல்லரித்த வாழ்வில்..சிலர் நல்ல தூக்கத்தில்சிலர் இருமுகிறார்கள்கொஞ்சம் தும்மல்கள்தொண்டைக் கரகரப்பில்கொஞ்சம் பேர்..யோவ்.. நிறுத்துய்யாஸ்டாப்பிங் தெரியாதா?பாக்கிக் கொடுங்க..யாரும்…….. இறங்கணுமா?ஹைலி இன்டீசண்ட் பீப்பிள்சார்.. ஆமாம் சார்..தினமும் நடக்கிறதுஆனாலும் பேருந்து பயணம்பாதுகாப்பானதுஆமாம்.. …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் -11.04.2025

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் -11.04.2025 அன்று வெள்ளிக்கிழமை -6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது.நிகழ்ச்சி எண் – 114 மாலன் கதைகள் அந்தரத்தில் கண்ணாடி துடைப்பவர் – ஆர்.வெங்கடேஷ் கனவு ராஜ்ஜியம் – ரமணன் VSV அசலும் நகலும் – …

>>

சசிகலா விஸ்வநாத்/ஏக்கம்

அம்மா, பாட்டியைக் கடிந்து ஒரு வார்த்தைசொல்வதைக் கண்டு ஓடி வந்த சிறுமி;அம்மாவைப் பார்த்து முறைத்தது!புரிந்ததா, அதற்கு? தெரியவில்லை,எனக்கு! அம்மா கையிலிருந்த தன்பொம்மையை பிடுங்கிக் கொண்டு”நான் இனி பாட்டி செல்லம் தான்’ என்றுசொல்லி பாட்டி மடியில் உட்கார்ந்துகொண்டு, வலது கை விரல்களை மடக்கி‘டூ’ …

>>