நாகேந்திர பாரதி/நான் ஏன் கவிதை எழுத வேண்டும்
ஒரே வரியில் சொல்லனும்னா , நீங்க கொடுக்கிற இது போன்ற தலைப்புக்கள் தான் ஒரு வேகத்தைக் கொடுக்குது கவிதை எழுத. ஒரு சவால்.சவால்கள் சந்திக்கத் தூண்டுகின்றன. சாதிக்கத் தூண்டுகின்றன.ஆழமாய் யோசிச்சா , ஏன் கவிதை என் கவிதை, என்று யோசித்தபோது தோன்றிய …
>>