நாகேந்திர பாரதி/நான் ஏன் கவிதை எழுத வேண்டும்

ஒரே வரியில் சொல்லனும்னா , நீங்க கொடுக்கிற இது போன்ற தலைப்புக்கள் தான் ஒரு வேகத்தைக் கொடுக்குது கவிதை எழுத. ஒரு சவால்.சவால்கள் சந்திக்கத் தூண்டுகின்றன. சாதிக்கத் தூண்டுகின்றன.ஆழமாய் யோசிச்சா , ஏன் கவிதை என் கவிதை, என்று யோசித்தபோது தோன்றிய …

>>

எஸ்ஸார்சி/எல்லாமே புரியணுமா?

என் பையன் தனி வீடு ஒன்றை சென்னைப்புறநகர் பழைய பெருங்களத்தூரில் வாங்கியிருந்தான். அப்படி அவன் வீடு வாங்கியதில் வங்கிக்கடனுக்கு மாதம் ஐம்பது ஆயிரம் ரூபாய் ஈ எம் ஐ வந்தது. அவன் குடும்பம் மனைவி ஒரு பெண் குழந்தை அவர்கள் மூவரும் …

>>

மதுவந்தி/நான் ஏன் கவிதை எழுத வேண்டும் ?

         (நான் ஏன் கவிதை எழுதுகிறேன்?)நான் ஏன் எழுதுகிறேன்? எனும் கேள்வியின் உப கேள்வியாகவே இந்தக் கேள்வி : நான் ஏன் கவிதை எழுத வேண்டும்? (அல்லது நான் ஏன் கவிதை எழுதுகிறேன்? ) என்றுதான் நான் புரிந்து கொள்கிறேன்.நான் …

>>

அழகியசிங்கர்/தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டுகவிதையைஏன் எழுதவில்லை?மனம் துடித்துக்கொண்டிருந்ததுஎதாவது எழுதவேண்டுமென்றுசெயல்படுத்தி முடிவதற்குள்காலம் கடந்துவிட்டதுஎனக்கு ஒவ்வொரு நாளும்தமிழ்ப் புத்தாண்டுதான்

>>

சசிகலா விஸ்வநாதன்/மௌனம்

தபால் கார்டில் வந்த கவிதை செயலற்ற ஒரு செயல் செய்யபேச்சற்ற ஒரு பேச்சே மௌனம்அமைதியின் ஆதாரநாதம்!அது ஒன்றே சாதனம்!ஓசையற்ற நினைவுஆசையற்ற உள்ளம்விசையற்ற நிலையில்நசையற்ற செயல்திறன்ஆம்!அதுவே மௌனம்.

>>

சிவசங்கரி /அப்பா

3சென்ஸ் ஆஃப் வேல்யூ-அதாவது பொருள், நேரம் உழைப்பு இவற்றின் அருமையை உணரவேண்டிய அவசியத்தை அப்பா மிக முக்கியமாகக் கருதியதால் அதை மற்றவர்களுக்குப் புரியவைக்க ஏராளமாய் முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்.அவை அத்தனையும்நினைவுப் பெட்டகத்திலிருந்து எடுத்துவந்து தூசிதட்டிச் சொல்வது சாத்தியமில்லை என்றாலும் ஒருசிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள …

>>