திருப்பூர் கிருஷ்ணன்/ஏப்ரல் 8: ஜெயகாந்தன் நினைவு தினம்:
……………………………… *ஜெயகாந்தன் சில நினைவலைகள்…* …………………………….. *ஜெயகாந்தன் தற்கால இலக்கியப் படைப்பாளிகளில் மிகப் பெரிய அளவில் தடம் பதித்த ஓர் ஆளுமை. அவர் பெயரை நீக்கிவிட்டுத் தற்கால இலக்கிய வரலாற்றை யாரும் எழுத இயலாது. சமூகப் பிரச்னைகளைத் தன் கூர்மையான அறிவுக் …
>>