திருப்பூர் கிருஷ்ணன்/ஏப்ரல் 8: ஜெயகாந்தன் நினைவு தினம்:

……………………………… *ஜெயகாந்தன் சில நினைவலைகள்…* …………………………….. *ஜெயகாந்தன் தற்கால இலக்கியப் படைப்பாளிகளில் மிகப் பெரிய அளவில் தடம் பதித்த ஓர் ஆளுமை. அவர் பெயரை நீக்கிவிட்டுத் தற்கால இலக்கிய வரலாற்றை யாரும் எழுத இயலாது. சமூகப் பிரச்னைகளைத் தன் கூர்மையான அறிவுக் …

>>

ஹரணி/அஞ்சல் செய்த கவிதைகள்

6.4.25 (7)ஒருபோதும் முடிவதில்லைஎந்தப் பயணமும்…உள்ளவரைஉள்ளத்தில் இருக்கிறது..நினைத்தபோதுபயணிக்கவைத்துவிடுகிறதுஎல்லாவற்றையும்கடந்து.. (8) எழுதுவதற்குவெள்ளைத்தாள்எடுக்கையில்முற்றுப்புள்ளியைவிடச்சிறிதாய் அசைகிறதுபூச்சியொன்றுகடவுளைச் சுமந்தபடி… (9) பெயரன் கிறுக்கும்வண்ணங்களில்எதையும் கொண்டு வந்துவிடுகிறான்எனக்குத்தான் வரவில்லைசட்டென்றுஒரு சிறு கவிதைகூட… 000

>>

லாவண்யா சத்யநாதன்/பிராணாவஸ்தை

மலையளவுசொத்திருந்தும்கைநிறையபணமிருந்தும்மனதுக்குள் வறியவன்.கடலை மிட்டாய் வாங்ககணக்குப் பார்ப்பான்.உடைகள் வாங்க பலகடைகள் ஏறி இறங்குவான்.அளவு சரியில்லைநிறம் சம்மதமில்லையென்றுசாயம் போன சட்டைஅணிந்து திரிவான்.சுயமறுப்பு சிகாமணிநாலு தலைமுறை வீட்டைநவீனப்படுத்துமாறுபிள்ளைப்பூச்சியாய்துளைத்தாள் மனைவி.எனக்கும் ஆசைதான்கல்லுக்கும் மண்ணுக்கும்காசைக் கொட்டவேண்டாமென்றுகாசை மிச்சம்பிடித்தான்.இப்போது பார்நிராகரித்த ஆசைகளைநினைத்துஅல்லாடுகிறது உயிர்.சட்டி லேசில் உடையாமல்.

>>

தேவியின் தேசியமும் தமிழும்

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை திருவனந்தபுரத் தில் தமிழாசிரியப் பணிபுரிந்து வந்த காலத்தில் அடுத்த வீட்டு நண்பர் ஒரு விருந்து நடத்த விரும்பினார் தம் வீட்டில் இடவசதி இல்லாததால் இவர் வீட்டிலே நடத்த அனுமதி பெற்றிருந்தார். இவரும் உடனிருந்தார்; உதவி செய்தார். …

>>

ஜெயமோகன் பத்தி

2000 த்தில் நான் வீடுகட்டினேன். அத்தனை கடன்களையும் வாங்கி எல்லா தவணைகளையும் கட்டியபின் மாதம் 1700 ரூபாய் மட்டுமே கையில்வரும், எனக்கும் அருண்மொழிக்கும் சேர்த்து. குழந்தைகள் பள்ளியில் படிக்கும் காலம். சுவரில் முட்டிக்கொண்ட திகைப்பு. நான் எவரிடமும் பொருளுக்கு நிற்கலாகாதென்பதனாலேயே கஞ்சனாக …

>>