ரேவதி பாலு/அட்டகாசமான இசை விழா !

அமெரிக்கையான கிருஷ்ணசரிதம் உபன்யாசம்! அமைப்பாளர்களுக்கும், இணைப்பாளர்களுக்கும், பாடியவர்களுக்கும் , பகவான் கிருஷ்ணன் கதையை மனதை உருக்கும் வகையில் வழங்கிய ரம்யா வாசுதேவன் அவர்களுக்கும், இசைக் குழுவினருக்கும் , தொகுத்து வழங்கிய இந்திரா ராமநாதன் அவர்களுக்கும், நினைவில் நிற்கும் பரிசு வழங்கியவருக்கும் , …

>>

க.நா.சு. / நாணயஸ்தன்

சிதம்பரத்தில் நான் ரயிலேறும் போது வண்டியில் இரண்டே ஆசாமிகள்தான் இருந்தார்கள். அவர்களிருவரும் ஒரே ஸீட்டில் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ சுவாரசியமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.என் பையை எதிர் ஸீட்டில் வைத்தேன். விசிறிகளில் ஒன்றை என் பக்கம் திருப்பிவிட்டுக் கொண்டேன். ஆனால் …

>>

நாடோடி/அரசனும் சேவகனே!

ஆயிரம் நீதி கதைகள் ஆப்பிரிக்காவில் உள்ள கமேரூன்ஸ் என்னும் பிரதேசத்தை இன்னொரு சமயம் ஒரு அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் கர்வம் உள்ளவன். எல்லாரும் தனக்குத் தொண்டர்கள், தான் யாருக்கும் தொண்டன் அல்ல என்று அவன் அடிக்கடி பெருமையாகச் சொல்லிக் …

>>

ஜே.கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன்

6. நீலவானம் எத்தனை தெளிவாக இருக்கிறது! விரிந்து, பரந்து, காலங்கடந்திருக்கும் அதன் அழகே அழகு! தூரமும் வெளியும் மனதின் அனுமானங்கள். இவ்விடம் மற்றும் தூரத்திலிருக்கும் அவ்விடம் என்பதெல்லாம் நிஜம்தான். ஆனால், ஆசையின் தூண்டுதலால், அவை உளவியல் விஷயங்களாகி விடுகின்றன. பல்வேறு மனம், …

>>