வல்லிக்கண்ணன்/குடியிருப்பில் ஒரு வீடு

நாகரிக நகரங்களில் தவிர்க்க முடியாத வளர்ச்சியாகத் தலையெடுக்கிற எல்லா “எக்ஸ்டென்ஷன்”களையும் போல் தான் அந்தக் குடியிருப்பும் அமைந்திருந்தது.அமைதியான சூழ்நிலை, பரபரப்பு இல்லாத அருமையான தெருக்கள், “மொட்டைமொழுக்கென்று அழகோ கவர்ச்சியோ இல்லாது கட்டப்பெற்றுள்ள சதுர வடிவக் கட்டிடங்கள் முதலியவற்றை நாகரிக விதிகளின்படி கொண்டிருந்த …

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

குறை கூறல் க.நா. சுப்ரமண்யம் 1964ல் ‘இலக்கிய வட்டம்’ என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்தார்.அதன் 17வது இதழ் ‘தமிழ் இலக்கியத்தில் சாதனை’ யை அளவிடும் விசேஷ மலராகத் தயாராயிற்று. 1947-64 கால கட்டத்தில் தமிழில் நிகழ்ந்த இலக்கிய சாதனைகள் …

>>

நா. பார்த்தசாரதி/துளசி மாடம்

(ராஜா அண்ணாமலை இலக்கியப் பரிசு பெற்றது) அத்தியாயம் 8 வசந்தி மாடியிலிருந்து படியிறங்கிக் கீழே வந்த போது காமாட்சியம்மாள் மணைப் பலகையைத் தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு புடவைத் தலைப்பையே விரித்துச் சமையல்கட்டு முகப்பில் ஒருக்களித்தாற்போலப் படுத்துக் கொண்டிருந்தாள். மாமி தூங்கிக் …

>>

அவ்வை டி கே. சண்முகம் அவர்களின்”நாடகக் கலை”

வளர்ச்சி வேகம் சென்ற 40 ஆண்டுகளில் தமிழ் நாடக மேடை அடைந்திருக்கும் வளர்ச்சியைக் காணும் போது எனக்கே வியப்பாகத்தானிருக்கிறது. மூன்றே மூன்று ‘கியாஸ்’ லைட்டுகளை வைத்துக்கொண்டு நாடங்கள் நடைபெற்ற போதும் நான் நடித்தேன்; இன்று கண்ணைப் பறிக்கும் மின்சார வெளிச்சத்திலேயும் நடித்து …

>>

க.நா.சு /கல்யாணங்கள்

கும்பகோணத்தில் நான் ரெயில் ஏறும்போது வண்டியில் ஒரே கூட்டமாக இருந்தது.இடம் பூராவையும் ஒரு கல்யாணக் கோஷ்டி ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. குடம் குத்து விளக்கு, பருப்புத் தேங்காய், புதுப்பாய் சகிதம், பிள்ளை, பெண், பிள்ளையின் பெற்றோர் தம்பி தங்கைகள், பெண்ணின் தாய் தங்கைகள் …

>>

அமரர் கல்கி/எஸ்.ஜி. கிட்டப்பாகல்கி வளர்த்த கலைகள்

சென்ற சனிக்கிழமை இரவு இந்திர லோகத் துக்குச் சென்றிருந்தேன். அங்கே பெரிய மோக்ளா*வா யிருந்தது. அரங்க மேடை யொன்று வெகு அழகாகச் சிங்காரித்திருந்தார்கள். சபையில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாத கூட்டம்! தேவேந்திரன், இந்திராணி சகிதமாக வீற்றிருந்தார். தேவர்கள், முனிவர்கள், தேவ …

>>