ரமணரைப் பற்றி முகநூலில்

ஒரு முறை நான்கு பெண்மணிகள் ஆஸ்ரமத்திற்கு வந்து ஹாலில் பகவான் முன்னால் அமர்ந்தார்கள். அதில் ஒருவர் அமெரிக்கப் பெண்மணி. அவர் கேட்டார் “எங்களது ஆன்மிக முன்னேற்றத்திற்கு உங்கள் அருள் கிடைக்குமா?”. “அருள் இல்லையென்றால் இங்கே வருவதற்கே உங்களுக்குத் தோன்றியிருக்காது” என்றார் பகவான். …

>>