ரம்யா வாசுதேவன்/இன்று நானும் கிருஷ்ணாஜியும் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களை பற்றி

வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் வாழ்க்கையை குறித்து சுருக்கமான பதிவு ஒன்றை வெளியிடலாமே என்று தோன்றியது. ஜே.கே. என்று அந்தக் காலத்தில் பேசிய எல்லோரும் அவரை intellectual personality ஆகவே பார்த்தனர். ஆனால், அவரை நெருங்க நெருங்க அவர் வேறு என்பதை …

>>

பாக்கியலட்சுமி/நிராகரிப்பு

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை மயக்கும் தமிழில் மனம் நிறைந்தகருத்துக்களைக் கோர்த்துதணிக்கை ஒன்றில் அரங்கேற்றினேன்கொங்கு தமிழில் கொடுத்த உரையைஅனைவரும் ஆர்ப்பரித்து ரசித்தனர்சகலரின் உரைகளை விட எனது சிறப்பாகவேஇருந்ததென்ற மனநிறைவில்கல்லொன்று பெரிதாய் விழுந்ததுதேர்ந்தெடுக்கப்பட்டதில் விடுபட்டது என் பெயர்விழாப் பொழுதில் என் சொற்கள்வேறொருவர் …

>>

அசலும் நகலும்-மாலன் /ஜெ.பாஸ்கரன்

 ஒரு தங்கச் சங்கிலியைச் சுற்றிச் சுழலும் கதை. அரசியின் அம்மா வேலை செய்த வீட்டில், தங்கச் சங்கிலி காணாமல் போக, அந்தப் பழி அம்மாவின் மேல் விழுந்து, ஊரின் பார்வை தாங்க முடியாமல் தூக்கிலிட்டு கொள்கிறாள். ”சங்கிலி ஒரு காலத்தில் குடும்பத்தின் …

>>