செல்லம் சேகர்/சாய்வு நாற்காலி

நல்லபடியாக மகள் காவ்யா திருமணம் முடித்து வீடு வந்தவுடன் ஸ்டோர் ரூமில் இருந்த சாய்வு நாற்காலியில் கைகளை மேலேற்றியபடி நிம்மதியாகச் சற்று நேரம் அமர்ந்தார் சபேசன் .மனைவி ராஜி திருமண மண்டபத்தில் இருந்து கொண்டு சாமான்களை வந்த பலகாரங்கள் மங்கலப்பொருட்களின் பெட்டிகளைப் …

>>

சாந்தி சந்திரசேகரன்/வேலையில்லாதவன்..!

மனைவி காலையிலேயே வீட்டு வேலைகளை முடித்து.. மழைக்கு முன்.. பணிக்குக் கிளம்பிவிட்டாள்.மகனும் மழையில் நனைந்து கொண்டு கல்லூரிக்குச் சென்றுவிட்டான்.மின்சாரம் துண்டிக்கப் பட்டுவிட்டது.அதைவிட முக்கியமாக.. அலைபேசியின் கடைசி மூச்சு வரை உருட்டப்பட்டு.. அதுவும் இப்போது உயிரற்று ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டது.வேலையில்லாத கண்ணனுக்கு …

>>

கே.சரண்யா/அப்பாவின் நாற்காலி

“அப்பாடா இன்னிலேர்ந்து சாவகாசமாக பேப்பர் படிக்கலாம். காலங்கார்த்தால எழுந்து அவசரமாக ஹெட்லைன்ஸை படிச்சுட்டு கமலா குடுக்கிற காபியை ஒரு கையில் உறிஞ்சுண்டு டபரா டம்ப்ளரை டொக்கென வைத்துவிட்டு பேக்கை மாட்டிட்டு ஷூவை ஒரு தட்டு தட்டிவிட்டு ஓடியாச்சு ரிட்டையர்மெண்ட் ஆயிடுத்து.என்று மனதுக்குள் …

>>

அழகிய சிங்கர்/கவலை

கைகளைத் தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு நாற்காலியில் அமர்ந்து கொள்வது ராமசாமியின் வழக்கம்.தேசிய வங்கியில் 35 ஆண்டுகளாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று நிம்மதியாகக் காலத்தைக் கழிக்கலாமென்று நினைத்தவனுக்கு சோதனைமேல் சோதனை.அவனுக்கு முட்டிவலி.மனைவி இருதய நோயாளி.இரண்டு பெண்கள். யாரும் சென்னையில் இல்லை.எதற்கும் கவலைப்படாத ராமசாமி …

>>

பாலசாண்டில்யன்/எஞ்சிய நிஜம்

தொழிலதிபர் ராமசாமியின் பிரம்மாண்ட சுழல் நாற்காலியைச் சுற்றி எப்போதும் முகஸ்துதி பேசும் கூட்டம் மொய்த்துக் கிடந்தது. “சார் சொன்னா சரியாத்தான் இருக்கும்!” என்ற போலிப் பாராட்டு மழையில் அவரது அகந்தை வானைத் தொட்டது. நாற்காலி தந்த அதிகார மயக்கத்தில், தன்னைச் சுற்றிய …

>>

லால்குடி வெ நாராயணன்/அமைதியின் குரல்

​கதிரவன் மறையும் நேரம். அந்த பழைய, சாய்வான மர நாற்காலியில் அமர்ந்திருந்தான் மாத்ரு. அவனது கைகள் தலைக்குப் பின்னால், கால்கள் குறுக்காக. இது ஒரு சாதாரண ஓய்வு அல்ல, ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு. அவன் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளன், ஆனால் கடந்த …

>>

எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள்

இணையக் கவியரங்கம் வாடகைக்குக் குடியிருப்போர்வீட்டைக் காலி செய்யும் வரை ஓயாமல் முறை வைப்பார்வீட்டில் அது இல்லை இது இல்லை எதுவும் சரியில்லை. வீட்டைக்காலி.செய்வது உறுதியாகி வேறு வீட்டுக்கு அட்வான்ஸ்கொடுத்தனரோஅவ்வளவு தான் அவர்கள் பார்வை மேலேதான் குடியிருந்த வீட்டின் உட்சுவரெல்லாம்பிஞ்சுகளின் கிறுக்கல் ஓவியங்கள்சமையல்சிங்க் …

>>