ருஷ்ய நாட்டுக்கதை/கோடரிக் கூழ்
வயது முதிர்ந்த படையாள் ஒருவன் முன்னொரு காலத்தில்
விடுமுறைக்காக சொந்த ஊர் போய்க் கொண்டிருந்தான். நடந்து
களைத்துப் போய்விட்டான்
வயது முதிர்ந்த படையாள் ஒருவன் முன்னொரு காலத்தில்
விடுமுறைக்காக சொந்த ஊர் போய்க் கொண்டிருந்தான். நடந்து
களைத்துப் போய்விட்டான்
எல்லாப் பூவும் பிஞ்சாவதில்லை
பிஞ்சாவதெல்லாம்
காயாவதில்லை நியதி இதுதான்
ஞானக்கூத்தன் சூரியனுக்குப் பின்பக்கம் என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இதை யாராவது படித்திருக்கிறார்களா என்று தெரியாது. அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெரியாது. இந்தக் கவிதை தீபம் இதழில் 1974 ஆம் ஆண்டு பிரசுரமானது. இதைப் பற்றி ஒரு கதை உண்டு. ‘சூரியனுக்குப் பின் …
>>செவிப்பறை தன் உணர்வின் பாய்மரப் பயணத்தை விரிக்கிறது
அகண்ட பார்வை வெறுமையாகிற
உனது இன்மை,
ஊசியுள் நூலினைப் போலுமென்னை
ஊடுருவிப் போயிருக்க,
அந்த வீட்டு சமையல் அறையில் உள்ள ஒரு குழாயிலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது. உள்ளே படுத்திருந்த பெரியவர் ஏதோ
>>