ருஷ்ய நாட்டுக்கதை/கோடரிக் கூழ்

வயது முதிர்ந்த படையாள் ஒருவன் முன்னொரு காலத்தில்
விடுமுறைக்காக சொந்த ஊர் போய்க் கொண்டிருந்தான். நடந்து
களைத்துப் போய்விட்டான்

>>

ஞானக்கூத்தன் உண்மையில் என்ன சொல்ல வருகிறார்?/அழகியசிங்கர்

ஞானக்கூத்தன் சூரியனுக்குப் பின்பக்கம் என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இதை யாராவது படித்திருக்கிறார்களா என்று தெரியாது. அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெரியாது. இந்தக் கவிதை தீபம் இதழில் 1974 ஆம் ஆண்டு பிரசுரமானது. இதைப் பற்றி ஒரு கதை உண்டு. ‘சூரியனுக்குப் பின் …

>>

ஓசிப் மாண்டெல்ஸ்டாமின் கவிதை: சுவாசிக்காத நிலவு/தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

செவிப்பறை தன் உணர்வின் பாய்மரப் பயணத்தை விரிக்கிறது
அகண்ட பார்வை வெறுமையாகிற

>>