எஸ்ஸார்சி/நடப்பு
நடப்பு
>>நடப்பு
>>உன்னைப்
பிடிக்கவில்லை
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே
இலக்கு வைத்திருந்தனர்
விரட்டி விட வேண்டும்
ஆட்டம் காட்டும்
எல்லோரையும் என்று!
நான் பந்தநல்லூர் தேசிய வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, என்னையும் சேர்த்து அஙகு பணிபுரிந்த நான்கு ஊழியர்களுக்கு மொட்டைக் கடிதாசு எழுதப்பட்டு வட்டார அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திறகும் அனுப்பி இருந்தார்கள்
>>