பால் செலான் கவிதைகள்/எம்.டி.முத்துக்குமாரசாமி
என் வாய்க்குக் குறுக்கே நழுவவிடுகிறாய்
சொற்களுக்கு மத்தியில்
நான் உன்னை
என் வாய்க்குக் குறுக்கே நழுவவிடுகிறாய்
சொற்களுக்கு மத்தியில்
நான் உன்னை
தூவானம் ஏரியில்
மிதக்கின்ற நிலவை
மொய்த்துக் கொண்டிருக்கின்றன
சிலேபி கெண்டைகள்
நீ வளர்கிறாய்
நான் குழந்தையாகிறேன்
அனைத்தும் நஞ்சே
என கொள்க.
மிகை செல்வத்தில்,
லோபம் முளைகிறது.
அன்று மட்டும்
அதிகம் அடம் பிடித்தாய்
இட்லிக்குப் பதில்
தோசை வேண்டும் என்றாய்
செதுக்கி வைத்த சிலையொன்று
செப்போ தகரமோ இல்லை
பதுக்கி வைத்த பணமெல்லாம்
ஓரிரவில் காணாமல் போனதே