மதுவந்தி/குளத்துக்கு அலைகளில்லை

இன்று (05.11.23) விருட்சம் இணைய கால கவியரங்கில் நான் வாசித்த, எனது கவிதை கீழே பதிவு செய்கிறேன். ஆழமற்று இருந்தால்இத்தனை ஆர்ப்பரிப்புதேவையில்லை.பரந்து கிடக்காமல்நாலு எல்லைக்குள்சுருங்கிக் கிடந்தால்இத்தனை அலைக்கழிப்புதேவையில்லை.தேடித்தேடி, மீண்டும்சலிக்காமல் தேடுகிறஆர்வம் இல்லாமலிருந்தால்இத்தனை பரபரப்புதேவையில்லை.ஆர்ப்பரிப்பும்அலைக்கழிப்பும்பரபரப்பும் இருந்தாலும்உலகைத் தலைகீழாய்புரட்டவியலாதுஎனத் தெரிந்தும்தெரிந்ததைமறக்க வழியில்லை.புரிந்ததைதொலைக்க வழியில்லைசிந்திக்கத் தெரிந்தமனசுக்குஅதுவே …

>>