விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்
நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை வாசிக்க நேரிடும். எல்லோரும் கவிதை வாசித்தார்கள்.
நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை வாசிக்க நேரிடும். எல்லோரும் கவிதை வாசித்தார்கள்.
சந்தோஷ்தான் எப்போதும் வகுப்பில் அதிக மதிப்பெண்கள்
வாங்குவான். பெற்றோர்களான மாதவன் மற்றும் மாலதிக்கு
அது பெரும் மகிழ்ச்சியை அளிக்கும்.
உன் வருகைக்காக நான் காத்திருந்தேன்
மனதில் ஒரு சுகமான ஆசை
அதுவே உன்னை காணும்
இணையக் கால கவியரங்கம்21/11/23 எஸ்ஸார்சி வாசித்த கவிதை ஜன்னல் துடைக்க மாட்டீர்கதவுப் பூட்டுக்கு எண்ணெய்விடமாட்டீர்ஒட்டடை அடிக்க மாட்டீர்ஸ்டவ் க்ளீன்செய்யவும்மாட்டீர்வாஷிங் மெஷினில் துவைத்த துணியைஎடுத்துக் காயவைக்க மாட்டீர்காய்ந்த துணியை எடுத்துமடித்து வைக்க மாட்டீர்சூடு ஏறாது மக்கார் செய்யும் அயர்ன் பாக்சைப்பற்றிக் கவலைப்பட மாட்டீர்காய்கறி …
>>என்னைப் போட்டு வாட்டி
ஏறிப் போச்சு கூட்டி
வேலைகள் முடித்து
பறவை போல் பயணித்து
அலுவலகம் அடைந்ததும்
சட்டென்று நினைவு
மழை வேண்டி யாகம் செய்வர்
யாக நெருப்பினை
சுற்றி வலமும் வருவர்
படைத்ததால் வாழ்ந்திட
வாழ்க்கை அதன் போக்கில்
வாழ்வதல்ல வாழ்க்கை.
கடிமணம் புரிந்து
புக்ககம் வந்தாள்.
முதுநிலை பட்டம் பெற்று அரசு நிறுவனத்தில்
உள்ளங்களை உடைக்கும்
உயர்நீதி மன்றம்
சட்டத்தில் ஓட்டை தேடும்
கறுப்புக் கோட்டுகள்