விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை வாசிக்க நேரிடும். எல்லோரும் கவிதை வாசித்தார்கள்.

>>

லக்ஷ்மி ரமணன்/தங்கமகன்

சந்தோஷ்தான் எப்போதும் வகுப்பில் அதிக மதிப்பெண்கள்
வாங்குவான். பெற்றோர்களான மாதவன் மற்றும் மாலதிக்கு
அது பெரும் மகிழ்ச்சியை அளிக்கும்.

>>

எஸ்ஸார்சி/என்னைத்தான்

இணையக் கால கவியரங்கம்21/11/23 எஸ்ஸார்சி வாசித்த கவிதை ஜன்னல் துடைக்க மாட்டீர்கதவுப் பூட்டுக்கு எண்ணெய்விடமாட்டீர்ஒட்டடை அடிக்க மாட்டீர்ஸ்டவ் க்ளீன்செய்யவும்மாட்டீர்வாஷிங் மெஷினில் துவைத்த துணியைஎடுத்துக் காயவைக்க மாட்டீர்காய்ந்த துணியை எடுத்துமடித்து வைக்க மாட்டீர்சூடு ஏறாது மக்கார் செய்யும் அயர்ன் பாக்சைப்பற்றிக் கவலைப்பட மாட்டீர்காய்கறி …

>>