எஸ் வி வேணுகோபாலன்/பொங்கிடும் கடலே புயலே!

புன்னகை பூக்கும் உள்ளம்தன்னகத்தில்லை கள்ளம்செங்கொடி இயக்க வாழ்க்கைசங்கொலி எழுச்சிப் பேச்சுஅரசியல் உறுதிப் பாடுவரிசையாய் தியாகச் சுவடுஇலக்கியம் தோய்ந்த சிந்தைகளப்பணி ஓங்கும் விந்தைஇசையிலே விளையாட்டினிலேவிசையுறு வேட்கை வேட்கைஅன்பினார் அறத்தார் தூயபண்பினார் அடக்கம் கொண்டார்எங்குதான் காண்போம் தோழாபொங்கிடும் கடலே புயலே! (இந்தியன் வங்கி ஓய்வு …

>>

1980 களின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு/சாவித்திரி கண்ணன்

சிவாஜிகணேசனும் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் சிவாஜி பேசுவதற்கு முன்பாக தோழர் பேசுகிறார்! பேச்சில் அனல் தெறிக்கிறது! அந்தக் குரல்

>>