வளவ. துரையன்/தூறலும் தூற்றலும்

நசநசவென்று இந்த மழை தூறிக் கொண்டிருக்கிறது. திறந்த வெளியில் எறும்புகளால் இரை இழுத்துப் போக முடியவில்ல பூக்காரியின் நனைந்த பூக்களிலிருந்தும் அவள் கண்களிலிருந்தும் நீர் சொட்டுகிறது. படித்தவுடன் வேலை கிடைப்பதாக எண்ணிக் கொண்டு மாணவர் பள்ளிக்கு ஓட்டப்பந்தயம் நடத்துகிறார்கள் நனைய விடாமல் …

>>

மதுவந்தி/அவனும் அவளும் கடலும்

இன்று இணைய கால கவியரங்கில் 25.11.23,நான் வாசித்த கவிதை கீழே.( கவிதைக்குள் கவிதை என செய்த முயற்சி. உள்ளே ஆறு சிறு கவிதைகளை தனியே வாசிக்கலாம். அவைகள் இல்லாமல் தனியே வாசிக்கலாம். ) அவன் –அறிவுஜீவி.மூளையால்உலகைஅளக்கிறவன்.அவள் –உணர்வுகளின் உருவகம்.உள்ளத்தால் உலகைப்பார்க்கிறவள். அவனும் …

>>