நாகேந்திர பாரதி/பரீட்’சை

இணைய காலக் கவிதை படிப்பதற்குக் கிடைத்திருந்தநாளெல்லாம் பறந்து விடும்முடித்து விட்ட பாடங்கள்முடியாதது போல் தோன்றும் தேர்வுக்கு முதல் நாளில்லேசாகக் காய்ச்சல் வரும்தெரிந்த பாடம் எல்லாம்கனவுக்குள் காட்சி தரும் ஹாலுக்குள் நுழைந்ததுமேகண்ணுக்குள் மயக்கம் வரும்கேள்வித்தாள் கிடைத்தவுடன்லேசாக வேர்த்து வைக்கும் எல்லாமே எளிதானகேள்வியென்று தெரிய …

>>