திருமதி. சாந்தி சரவணன்/கடவுள் இருக்கானா?
பார்வையில்
பேசிக் கொண்டன…
பார்வையில்
பேசிக் கொண்டன…
சேலைத்தலைப்பால் முதுகை மூடி
கதவுக்கருகே வந்து நின்றேன்
தெருவைக்கொஞ்சம் வேடிக்கை
வெள்ளைச் சிரிப்புக்காரி. வேகும்
நெஞ்சம்
தடவி ஒற்றடம் கொடுக்கும்
கூடை கொண்டு
மலர் பறித்தான்
நார் எடுத்து
உழைப்பவனுக்கு
உள்ளமே வருகைப் பதிவேடு
மனச்சான்றே கையொப்பம்…
தவிர்க்க வேண்டிய
நினைவலைகளை
தயங்காமல் தவிர்.
கரம் பற்றி பால்யம் பேசுவதும்
கடற்கரைக்கு அழைத்துச் செல்வதும் நிலவைக்காட்டி பாட்டி வடை சுட்ட கதை
கூறுவதுமென கழியும் பொழுதுகளில்
தருமங்குடி சிவன்கோவில்
அக்கிரகாரத்தில்
எங்களின் ஓட்டு வீடு
தாத்தாவுக்குப்பிறகு
நேற்றைய வசவுகளின் வீரியமகற்றி
அடுக்களைக்குள் புகுந்து புறப்பட
தோதாகத்தான் இருக்கிறது.
செய்வதற்கு ஏதுமற்ற தருணங்களி
அதுதான் என்றாய்
இதன்மீது இத்தனை ஆசையா?
தெரியவில்லை இத்தனை நாள்
புரியவில்லை எதுவும் இத்தனை
என் மூச்சா இச்சூறாவளி!
என் மனதிலா இவ்வானந்தம்!
என்னுள்ளா இப்பயமின்மை?
என் கால்களா ஊன்றிக்
அது அதுவும் அங்கங்கே
நிகழ்ந்து கொண்டேதான்
யார் எங்கு போனால் என்ன
போகாவிட்டால் என்ன
எதற்கும்
வளைந்து கொடுக்கிற
நாணல்.
எதற்கும்
வளையாமல் கிடக்கிற
வயலோ ரம்.
யானை உண்டு புலி உண்டு காட்டு மிருகங்கள் உண்டு
கவனமாக போங் க பிள்ளைகளே
கண்மாய்த் தண்ணீ கொண்டு வந்து நிரப்பிய
நடு முத்தப் பெரிய அண்டா
பல்லிடுக்கில் சிக்கிய உணவுத்
துணுக்கு எடுக்கும்வரை
வேறு நினைவுகளின்றித்
துன்புறுத்துகிறது…